முக நூலில் த வ றாக நடந்து கொ.ண்.ட நபருக்கு பாடம் புகட்டிய வீரப்பெ ண்..!

426

முகநூலில்…

தேனி அருகே முகநூலில் பெ ண் களிடம் ஆ.பா.ச.மா.க பே.சி வந்த இளைஞரை, நை.சாக பேசி வரவழைத்த வீ ரப்பெ ண் ஒருவர், வீதியில் வைத்து வி.ளா.சி எ.டு.த்த ச.ம்.ப.வம் அ.ர.ங்.கேறி உள்ளது.

முக நூலில் ராஜா என்ற பெயரில் கணக்கு வைத்துக் கொ.ண்.டு, பெ.ண்.களுக்கு நட்பு அழைப்பு வி.டு.ப்பதை வா.டி.க்.கை.யாக கொ.ண்டவர் ராஜா. அவரது நட்பு அழைப்பை ஏ ற் காத பெ ண் களின் முகநூல் மெசேஞ்சரில் ஆ..பா.ச.மா.க பே.சு.வ.து, ஆ..பா.ச.ப் ப.ட.ங்களை அ.னு.ப்.புவது என்று ராஜா செ.ய்த சே.ட்.டை.கள் எ.ண்.ணிலடங்காதது எனக் கூறப்படுகின்றது.

அந்தவகையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெ ண் ஒருவருக்கு முகநூலில் தொ.ல்.லை கொ.டு.த்.து வ.ந்.து.ள்ளான் ராஜா. தனது தோழியான தேனிமாவட்டம் பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த தமிழ் அரசியிடம், உங்க ஏ ரியா பையன் ஒருவன் முகநூலில் சே.ட்.டை செ.ய்.கி.றா.ன் என வே.த.னை தெ.ரி.வி.த்.து.ள்.ளார்.

இ.தை.யடுத்து ச.ம்.ப.ந்த.ப்பட்ட ராஜாவின் முகநூல் கணக்கில் மெசேஞ்சர் மூலம், எந்த ஊரு என்று வி.சா.ரி.த்துள்ளார். ஆனால் ராஜாவோ, தமிழ்அரசியிடமும் தனது வ.ழ.க்.க.மான ஆ..பா.ச சா.ட்.டிங் சே.ட்.டை.யை ஆ.ர.ம்.பி.த்துள்ளான்.

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று தி.ட்.ட.மிட்ட தமிழ்அரசி, அவனை நேரில் சந்திக்க ஆவலாக இருப்பதாக கூற, எங்கு வர வேண்டும் என்று வேகம் கா.ட்.டி.யுள்ளார் அந்த மன்மத ராசா, தமிழ் அரசியை உப்புக்கோட்டை கிராமத்திற்கு வரச்சொன்னதோடு, தனது கணவர் மற்றும் மகனுடன் அங்கு சென்றுள்ளார்.

காதல் ஆ.சை.யில் வேக வேகமாக வந்த ராசா கை யும் க.ள.வு.மாக வீரப்பெ ண் தமிழரசியிடம் சி.க்.க வீதியென்றும் பாராமல் து ணி ச்சலுடன் வி.ளா.சி எ டுத்தார்.

அவனது பைக்சாவி மற்றும் செல்போனை வாங்கி வைத்துக் கொ.ண்.டு வீட்டில் இருந்து தாய், தகப்பனை அழைத்து வரச்சொல்லி அ.தி.ர.டி கா.ட்.டி.னார் தமிழ் அரசி.

அந்த மன்மதராசாவுக்கு அக்கம் பக்கத்தினர், அப்பகுதியினர் என ஆளுக்கு ஒரு அ.டி வி.ட்.டு செ ன்றனர். நேரம் செல்ல செல்ல பீ.தி.ய.டை.ந்த அந்த மன்மதராசா, தமிழ் அரசியின் காலில் வி.ழு.ந்ததோடு, இனி வாழ்நாளில் பெ.ண்.களிடம் இது போன்று த.வ.றா.க நடந்து கொ.ள்.ள மாட்டேன் என்று ம.ன்.னிப்பு கேட்டான்.

இதையடுத்து அந்த மன்மதராசாவை ம ன்னித்து அங்கிருந்து வி.ர.ட்.டி வி.ட்டனர். இது தொடர்பாக கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் அ.ளி.க்.கவும் தமிழ் அரசி மு.டி.வு செ.ய்.துள்ளார்.

ஆ..பா.ச.ப் ப ட ங்கள், மற்றும் ஆ..பா.ச வீ.டி.யோ இருப்பதாக யாராவது மி.ர..ட்.டி.னா.லோ, அல்லது ஆ..பா.ச.மா.க சா.ட்.டிங் செ.ய்.தா.லோ, கா.வ.ல்து.றை.யில் பு.கா.ர் அ.ளி.த்.தால் உ.ரிய ந.ட.வ.டிக்கை எ.டு.க்கப்படும் என்று போ.லீ.ஸ் அ.தி.கா.ரி.கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் முகநூலில் என்ன வே.ண்.டுமானாலும் சா.ட்.டி.ங் செ.ய்.ய.லாம் என்று பொழுதைக் கழிக்கும் கா.மு.க.ர்.க.ளுக்கு இந்த ச.ம்.ப.வம் ஒரு எ.ச்.ச.ரி.க்கை பாடம்..!