ம னைவி பி ரிந்து செ ன் றதால் மா ற் று திறனாளி ம கனை ப ரா மரிக்க முடியாமல் தந்தை செ ய் த கொ டூ ர செ யல்!! ந ட ந்த ப ரி தாபம்!!

328

திருச்சி……

திருச்சி மாவட்டம் தா .பேட்டை அடுத்த பிள்ளாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சமபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது ம னை வி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். கூ லி த்தொழி லாளியான தங்கவேல், அவரது ம.க.ளை க ட ந்த சில வருடங்களுக்கு முன்னர் தி ரு ம ணம் செ ய் து கொடுத்துள்ளார். இந்தநிலையில் குடும்ப வ று மை காரணமாக தங்கவேலும், ம கன் கோபியும் கூ லி த்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, வாகன வி.ப.த்தில் ப.டு.காய.மடைந்த கோபி, கை மற்றும் கால்கள் செயலிழந்து படுத்த படுக்கை ஆகியுள்ளார். இதன் காரணாமாக தங்கவேலின் ம.னை.வி செல்வராணி, ம கன் கோபியை கடந்த 9 வருடங்களாக பராமரித்து வந்துள்ளார். கோபியை கு ளிப்பாட்டுவது, உணவு கொடுப்பது, மற்றும் இயற்கை உ பா தை களை க ழி க்க உதவி செய்வது போன்ற வேலைகளை தாய் செ  ல்வராணி செ ய் து வ ந் து ள்ளார்.

இதற்கிடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கவேலுக்கும் ம னை வி செல்வராணிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக த.க.ரா று ஏ ற்பட்டுள்ளது. இதனால் செல்வராணி வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்காரணமாக கடந்த சில நாட்களாக மகன் கோபியை பராமரிக்கும் வேலையை தங்கவேல் செ ய்து வந்துள்ளார். ஆனால் ம கனை பராமரிப்பதை தங்கவேல் சலிப்புடனும், எ ரி ச் சலுடனேயே செய்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில் சலிப்பின் உச்சத்திற்கே சென்ற தங்கவேல் மகன் கோபியை த ர தரவென வீட்டிற்கு வெளியே இ ழு த்து வந்துள்ளார். பின்னர் கோபியின் த லை யை அ.ரி.வாளால் அ.று.த்து, அருகில் உள்ள க ழிவு நீர் தொட்டிக்குள் கோபியை போட்டு. சிமெண்ட் பலகை கொண்டு தொட்டியை மூடிவிட்டு தங்கவேல் த லை ம றைவு ஆ கி யுள்ளார்.

நேரம் செல்ல செல்ல, கழிவு நீர் தொட்டியில் இருந்து து.ர்.நா.ற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால் ச ந் தேகம் அ டை ந்த அ க் க ம் பக்கத்தினர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது தொட்டிக்குள் கோபியின் உ டல் இருப்பதை கண்டு அ.தி.ர்ச்சி அடைந்து, கா வ ல் நி லை ய த்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் ச ம் பவ இ ட த்திற்கு விரைந்த தா.பேட்டை காவல்துறையினர் கோபியின் ச ட ல த்தை கைப்பற்றி உ ட ற் கூ று ஆய்விற்காக துறையூர் அ ர சு ம ரு த் து வ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்பகுதியில் பதுங்கியிருந்த தங்கவேலை கை து செ ய் த காவல் துறையினர், இச்ச ம் ப வம் கு றி த் து வி சா ர ணை மே ற் கொ ண்ட னர். வி.சா.ர.ணையில் தனது ம.க.னை ப ரா ம ரிக்க மு டி ய வி ல்லை. தன் காலத்திற்கு பிறகு ம க னின் நி லை எ ன் ன வா கும் எ ன நினைத்து, கொ.லை செ.ய்.துவிட்டு தானும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ள் ள மு டி வெ டு த்து இருந்ததாக தங்கவேல் தெரிவித்துள்ளார்.

பெற்ற தந்தையே, மகனை பா ர மாக நினைத்து கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அப்பகுதி ம க் க ளிடை யே பெ ரு ம் ப.ர.ப.ர.ப்பையும் அ தி ர்ச்சியையும் ஏ ற்படுத்தியுள்ளது.