தாய்லாந்தில்…….
தாய்லாந்தில் முதலையை ப ழி வாங் கு வ தற்காக, அதை பி டி த்து வே ட் டையா டி , கிராம மக்கள் சமைத்து சாப்பிட மு டி வு செ ய் த ச ம்ப வ ம் த ற் போது தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின், Rayong மாகாணத்தின் Mueang மா வ ட்ட த் தில், கடந்த வியாழக்கிழமை சுமார் இரண்டு மீற்றர் நீளம் கொ ண் ட மு த லையை அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் பி டி த்து கொ ன் று, அதன் பின் அதை ச மை க்க மு டி வு செ ய் துள் ள னர்.
ஏனெனில், அங்கிருக்கும் கால்வாய் ஒன்றில் 52 வயது ம தி க்க த் தக்க Yongyut Hararat என்ற ந ப ர் மீ ன்பி டி த் துக் கொ ண் டிரு ந்த போ து, கு றி த்த முதலையானது, அவரின் வலையை சே த மாக் கியதுடன், அவரை க டிக்க முயன்றுள்ளது.
இதைக் க ண் ட அங்கிருந்த அவரின் நண்பர்கள் உ ட னடி யாக மு த லையி ட ம் இருந்து, Yongyut Hararat-ஐ கா ப் பாற் றி னர். இருப்பினும் சிறு கா ய ங் களு ட ன் ம ரு த் துவ ம னை யில் அ னு ம திக் க ப்பட்டு, இவர் சி கி ச்சை பெற்று வருகிறார்.
இவரின் இந்த நிலைக்கு கா ர ண மான அந்த மு த லை யை, ப ழி க்கு ப ழி தீ ர் க்க வேண்டும் என்பதற்காக அ ப் ப கு தியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள், அதை பி டி த் து வே ட் டையா டி ச மை த்து சாப்பிட்டுவிட்டதாக அங்கிருக்கும் உ ள் ளூ ர் ஊ ட கங் கள் கு றிப் பி ட் டுள்ளன.
குறித்த மு த லை யான து அ ரு கில் இருக்கும், முதல் ப ண்ணை யி ல் இ ரு ந்து த ப்பி த் தி ருக் க லாம் என்று கி ரா ம வா சிக ள் ந ம்பு கி ன் றனர்.