வங்கி அதிகாரியை கொ.ன்.று 12 து ண்டு களாக வெ.ட்.டி நொ.று.க்.கிய நண்பர்கள்: வெளியான அ தி ர்ச்சி ச ம்பவம் !!

375

இந்தியா……..

இந்தியாவின் ம ரா ட்டிய மாநிலத்தில் தனியார் வங்கி அதிகாரி ஒருவரை கொ ன் று 12 துண்டுகளாக வெ.ட்.டி நொ.று.க்.கி ய நி.லை.யி.ல்  பெ ட் டி ஒன்றில் பொ லி சார் கண்டெடுத்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் மும்பை மாநகரின் வொர்லி பகுதியை சேர்ந்த 31 வயது சுஷில்குமார் என்பவரின் ச.ட லத் தை யே பெ ட் டி க் குள் வெ.ட்.டி நொ.று.க்.கி.ய நி லை யி ல் ராய்காட் மா வ ட் டத்தில் நெரல் ரயில் நிலையம் அ ரு கே  க ண் டெடு க் கப் ப ட் டுள்ளது. இந்த வி வ கா ரம்  தொ ட  ர்பி ல் த ற் போ து  சுஷில்குமாரின் நண்பரான சார்லஸ்(41) அவரது ம.னை.வி சலோமி(31) ஆகியோரை பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து.ள்.ளனர்.

கடந்த 12 ஆம் திகதி நண்பர்களுடன் சு.ற்.றுலா செல்வதாக கூறி கு.டி.யி.ரு.ப்பில் இருந்து வெ.ளி.யே.றிய சுஷில்குமார், அடுத்த நாள் திரும்பி வருவதாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இரண்டு நாட்களாகியும் சுஷில்குமார் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், தாயார் பொ.லி.சா.ரு.க்.கு தகவல் அ.ளி.த்.துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், வங்கி சக ஊழியர்களுக்கும் சுஷில்குமார் சுற்றுலா சென்ற தகவல் தெரியவில்லை. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வி.சா.ர.ணை.யில் நெ.ர.ல் ரயில் நிலையம் அருகே து.ண்.டு.களாக வெ.ட்.டி நொ.று.க்.க.ப்பட்ட நிலையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.பட்டுள்ளார்.

மேலும், பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மூலமே கு.ற்.றவா.ளிகளை கை.து செ.ய்.ததா.க பொ.லி.சா.ர் தெரிவித்துள்ளனர். ம.ட்.டு.மி.ன்றி பெட்டியை வி.ற்.ற கடையின் உரிமையாளர் கு.ற்.ற.வா.ளிகளை அ.டை.யாளம் க.ண்.டுள்ளார்.

சுஷில்குமாரும் சலோமியும் முன்னர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 12 ஆம் திகதி சார்லஸின் குடியிருப்புக்கு சென்ற சுஷில்குமார் சலோமி தொடர்பில் இ.ழி.வாக பே.சி.யுள்ளார்.

இதில் ஆ.த்.தி.ரம் அடைந்த சார்லஸ், சுஷில்குமாரின் க.ழு.த்.தில் க.த்.தி.யா.ல் வெ.ட்.டியு.ள்.ளார். தொடர்ந்து ம.னை.வி சலோமியுடன் சேர்ந்து ச.ட.ல.த்.தை 12 து.ண்.டு.களாக து.ண்.டி.த்.து பெ.ட்.டி.க்.குள் வைத்து ரயில் நிலையத்தில் கைவிட்டுள்ளனர்.