வி ப த்தில் உ யி ரி ழந்த மலைப்பாம்புக்கு கிராம மக்கள் செ ய் த நெகிழ்ச்சிகர ச ம் பவம்!

284

கிராம மக்கள்…

தமிழகத்தில் கார் சக்கரத்தில் சி க் கி உ யி ரி ழந் த மலைப்பாம்பிற்கு இ று திச்சடங்கு செ ய் து கிராம மக்கள் பு தைத்த நெகிழ்ச்சிகர ச ம் ப வம் ந ட ந்துள்ளது.

பர்கூர்- திருப்பத்தூர் சாலை மல்லப்பாடி நாடார்கொட்டாய் கிராமத்தில் நேற்று அதிகாலை 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, சாலையை கடந்துள்ளது.

அப்போது அ வ் வ ழியே வ ந் த கா ரின் சக்கரத்தில் மலைப்பாம்பு சி க் கி, த லை ந சு ங் கி உ யி ரி ழ ந் தது.

இ துகுறி த்து தகவல் அறிந்த கிராம மக்கள் இ ற ந் து கி ட ந்த ம லைப்பா ம் பிற்கு இ றதி ச ட ங்கு செ ய் த னர்.

பாடை கட்டி பாம்பை தூ க் கி ச்செ ன் று, அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் பு தை த்து வ ழி ப ட்டனர்.