அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச .த.டை… ஆ.த்.தி.ர.த்தில் பெண் காவ.ல.ரின் ம.ண்.டை.யை பி.ள.ந்.த போலீஸ்!

376

சென்னையில்..

சென்னையில் அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச த.டை வி.தி.த்.த.தால் ஆ.த்.தி.ரம் அ.டை.ந்.த கணவர் தனது மனைவியை(பெ.ண் கா.வ.ல.ர்) ம.ண்.டை..யை. உ.டை.த்தார். இதையடுத்து போலீசார் பெண் காவலரின் கணவரை பி.டி.த்து வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகிறார்கள்.

சென்னை எழும்பூர் காவலர் கு.டி.யி..ருப்பில் வசிப்பவர் ராஜூ (42). இவர் சென்னை மாந.க.ர காவல் து.றை.யில் நுண்ண.றி.வு பிரிவில் காவலாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கனிமொழி (40), தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.

ராஜபாளையத்தில் உள்ள தனது அத்தை மகளுடன் ராஜூ, அ.டி.க்.க.டி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கனிமொழி, இதற்கு எ.திர்.ப்பு தெரிவித்து கணவனை க.ண்.டி.த்.துள்ளார். ஆனால், இதை கே.ட்..காமல் ராஜி தொடர்ந்து தனது அத்தை மகளுடன் பேசி வந்துள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு ராஜூ, அத்தை மகளுடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார். இதனால் கோ.ப.ம..டைந்த கனிமொழி, கணவனை கண்.டி..த்.ததாக சொல்லப்படுகிறது. இதனால், அவர்களிடையே க.டு.ம் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்டது. ஆ.த்.தி.ர.ம.டைந்த ஜூ, உ.ருட்.டு.க்.க.ட்.டையை எடுத்து வந்து, கனிமொழியின் த.லை.யில் .ஓ.ங்.கி அ.டி.த்..தாராம்.

இதில், ம.ண்.டை உ.டை..ந்து ர.த்.த வெள்ளத்தில் து.டி.த்.த அவரை, அக்கம் பக்கத்தினர் மீ..ட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சி.கி.ச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கனிமொழி கொடு.த்த .புகா.ரி.ன்படி, எழும்பூர் போலீசார் நுண்ணறிவு காவலர் ராஜூவிடம் விசாரணை நட.த்.தி வருகிறார்கள்.