அர்ஜென்டினா…..
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் பவுலோ டி சிமோனே என்ற கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போதே உ யி ரி ழந்த ச ம் பவம் பெரும் சோ க த்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆசிரியருக்கு ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தொ ற்று இருந்துவந்த நிலையில், நாள்பட அந்த அறிகுறிகள் எதுவும் குறையாமலும் இருந்துள்ளது.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்ட அவர், தனது மாணவர்களுக்காக ஆன்லைன் வ குப்பு எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், தி டீ ரென ஒரு நாள் ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போதே பவுலோ உ யிரி ழ ந் துள்ளார்.
முன்னதாக, பவுலோ நி லைகு லைந்து போ வதைக் க ண்ட வீடியோ காலில் இருந்த மாணவர்கள் ப தறி ப் போ யுள் ளனர்.
இதனைக் க ண் ட தும், மாணவர்கள் ஆ சி ரியையின் முகவரியை கேட்டுள்ளனர். ஆனால், பவுலோ பதில் சொல்ல முயல்வதற்குள் அவர் உ யி ர் பி ரி ந்து ள் ளது.
இவரது கணவர் ம ரு த்து வ ர் என்பதால் தற்போதைய சூழ்நிலையில் ம னைவி இ ற ந்த போது அவர் அருகே இருக்க முடியாமல் இருந்துள்ளது. குறித்த பெண் 15 ஆண்டுகளாக ஆ சிரியர் பணியினை அர்ப்பணிப்புடன் செ ய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.