ஆறாவது மனைவியை பி ரிந்து… 7-வது திருமணம் செ ய் ய ஆசைப்பட்ட 63 வயது நபர்! அதற்கு அவர் சொன்ன காரணம்!!

283

இந்தியாவில்…

இந்தியாவில் ஏழாவது திருமணம் செ ய் து கொ.ள்.ள ஆ.சை.ப்.ப.ட்ட 63 வயது மு தியவர், தன்னுடைய 6-வது மனைவியை விட்டு பி ரி.வ.தற்கான காரணம் அ.தி.ர்ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத் பகுதியை சேர்ந்தவர் அய்யூப் தேகியா. 63 வயதாகும் இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னை விட 21 வயது குறைவான பெ ண்ணை 6-வதாக திருமணம் செ ய் து கொ ண்.டார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இவர் தனது மனைவி தன்னுடன் உ.ட.லு.ற.வு கொ.ள்.ள ம.று.த்.த.தாக கூ றி பி.ரி.ந்.து செ.ன்.றார்.

அவள் எனதருகில் உ ற ங்குவதற்கு கூட வி ரு ம் புவதில்லை. தொ.ற்.று வி.யா.தி.கள் உ.ரு.வாகி விடும் என ப.ய.ப்.ப.டு.கி.றார். எனக்கு நீ.ரி.ழி.வு நோய், இருதய நோய் என பல பி.ர.ச்.ச.னை.கள் உள்ளது. இதனால் எ னக்கு உ.ட.லு.ற.வு செ.ய்.து கொ.ள்.வ.த.ற்.கு ம னைவி வே.ண்டும் என தேகியா தெ ரி வி த்துள்ளார்.

இதைக் கேட்டு 6-வது மனைவி க.டு.ம் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.துள்ளார். அதன் பின் தேகியா குறித்து வி.சா.ரி.த்.த போது, அவருக்கு ஏற்கனவே ஐந்து திருமண்ம ஆ கியுள்ளது என்ற உ ண்மையே தெரியவந்துள்ளது.

அதில், தேகியாவின் முதல் மனைவி அதே கிராமத்தில் தனது ஐந்து பிள்ளைகளுடன் தற்போதும் வசித்து வருகிறார். முதல் மனைவியின் ஐந்து பிள்ளைகளுக்கும் 20 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் அவர் அ.தி.ர்ச்.சிய..டை.ந்த 6-வது மனைவி உடனடியாக கா.வ.ல்நி.லை.ய.த்தில் பு.கா.ர் கொ.டு.த்.துள்.ளார். தேகியா திருமணம் செ.ய்.த ஆறாவது மனைவி, மு ன்னதாக வி.த.வையாக இருந்துள்ளார்.

அதனை பயன்படுத்தி அவருக்கு அதிக நகைகள் மற்றும் பணம் கொ டுத்து கவனித்து கொ.ள்.வ.தாக கூறி அவரை தேகியா திருமணம் செ.ய்.துள்ளார்.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் அந்த பெ.ண்.ணை அவரது சகோதரியின் வீட்டில் வி.ட்.டுச் செ ன்ற தேகியா, அதன் பிறகு அவரை அழைத்துச் செல்ல வரவேயில்லை. அது மட்டுமில்லாமல்,

மற்ற மனைவிகளிடம் இருந்து ஏன் அவர் பி.ரி.ந்.து சென்றார் என்பது குறித்தும் தேகியா எதுவும் கூறவில்லை.

ஆறாவதாக திருமணம் செ.ய்.து கொ.ண்.ட பெ ண் உ.ட.லு.ற.வு கொ.ள்.ள ம.று.த்.த.தால் இனி அவருடன் வாழ விருப்பமில்லை என தேகியா தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து உரிய வி.சா.ர.ணை.க்கு பின்னரே உண்மை தெரியவரும் என்று பொ.லி.சா.ர் கூ.றி.யுள்ளனர்.