இந்தியாவிற்கு பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்… 6 பேர் பா தி ப்பு! பீ தி யில் மக்கள்!!

262

இந்தியா……..

பிரிட்டனில் பரவி வரும் புதிய உ ரு மாறிய கொரோனா பி ரி ட்டனிலிருந்து இ ந் தியா வந்த 6 பே ரு க்கு உ று தி யாகி யு ள்ளதாக மத்திய அ ர சு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் உ ரு மாறி ய பு தி ய கொ ரோ னா வை ரஸ்  ப ர வி வ ரு வதா ல் இந்தியா – இங்கிலாந்து இ டை யே யான வி மா ன போ க்குவரத்து ர த் து செ ய் ய ப்ப ட் டுள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனிலிருந்து இ ந் தியா வந்த ப யணி களை க ண் டறிந்து த னி மை ப்படுத்தி கொரோனா ப ரி சோ த னை மே ற் கொ ள்ள பட்டு வருகிறது.

இதுவரை 33,000 பே ரு க்கு கொரோனா ப ரி சோ தனை  செ ய் ய ப்பட்ட நி லை யி ல் அதில் 113 பே ரு க்கு கொ ரோ னா உ று தி யானது. இவர்களது சளி மாதிரி உ ள் ளிட் டவற்றை ஆய்வு செய்ததில் 6 பே ரு க்கு உ ரு மாறிய புதிய கொ ரோ னா பா தி ப்பு இ ரு ப்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் 6 பே ரும் த னி மைப்ப டு த்த ப்பட்டுள்ளதுடன், இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் த னி மை ப்ப டு த்தி சோ த னை செ ய் யு ம் ந ட வ டிக் கை களும் மே ற் கொள் ள ப்பட்டு வருவதாக மத்திய அ ர சு தெ ரி வித் து ள்ளது.