இந்தியாவில் கொரோனா பா தி ப்பு இவ்வளவா ?

282

கொரோனா………

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீ தி யை கிளப்பி வருகிறது.

சீனாவுக்கு அ டு த் தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தா.க்.க.ம் காணப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 25 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உ.யி.ரி.ழ.ந்து.ள்ளனர்

இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பா தி க் க ப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ம ற் ற மா நி ல ங்களில்தான் இதன் பா.தி.ப்.பு அதிகம் உள்ளது. பல மா.நி.ல.ங்களிலும் இந்த வைரஸ் தலைவிரித்தாடி வருகிறது.மேலும்,உலகம் முழுவதும் தற்போது 2வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்த நிலையில்,  இந்தியாவில் கொரோனாவால் பா.திக்க.ப்.ப.ட்டவர்களின் எண்ணிக்கை 11,079,094 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உ.யி..ரி.ழ.ந்தோ.ர்களின் எண்ணிக்கை 156,970ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 10,761,139  பேர் கு..ண.ம.டைந்தனர்