இரு பெ ண் கள் வி ப த்தி ல் சி க் கி உ யி ரிழ க் கும் சி.சி.டி.வி காட்சி வெ ளி யாகி ப ர ப ரப்பு..!

367

கோவையில்………..

கோ வை யில் இ ரு பெ ண்க ள் வி ப த்தி ல் சி க் கி உ யி ரிழ க்கும் சி.சி.டி.வி கா ட் சி வெ ளி யாகி  ப ரப ர ப்பை ஏ ற் படு த் தி யுள்ளது.

கோவையில் இரு பெ ண் கள் வி ப த்தி ல் சி க் கி உ யி ரிழ க்கும் சி.சி.டி.வி காட்சி வெ ளி யாகி ப ரப ர ப்பை ஏ ற் படு த் தி யுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் ஐ.டி.ஐ. அருகே கடந்த 2 ம் தேதி காலை 11 மணியளவில் பே ரு ந்து நி று த்த தில் மாநகர பேருந்து நின்று கொண்டு இருந்தது.

அப்போது க ற் கள் ஏ ற் றிக்கொண்டு மினி லாரி ஒன்று வே க மாக வ ந் துள்ளது. அப்போது இ ளை ஞர் ஒ ரு வர் இ ரு பெ ண் களுடன் பே ரு ந்தை க ட க்க மு ய ன்ற அதே வேளையில் , மினிலாரியும் பே ரு ந்தை கடந்தது.

அப்போது பேருந்து, லா ரி ஆகிய இரு வாகனங்களுக்கு இ டை யில் சி க் கிய இ ளை ஞர் த டு மா றிய வி ழு ந்த நி லை யில், இ ரு இ ளம் பெ ண்க ள் மீ து ம் கண் இ மை க்கும் நே ர த்தில் லா ரி ஏ றி இ ற ங்கி ய து.

இதில் இ ளைஞ ர் சிறு கா ய ங் களுடன் உ யி ர்  த ப் பிவி ட, இ ரு இ ள ம் பெ ண்க ளும் ச ம் பவ இ ட த்திலேயே உ யி ரி ழந்தனர். இது குறித்து போ லீ சா ர் மே ற் கொண் ட வி சா ரணை யில் உ யிரி ழ ந்த இ ரு பெ ண் களு ம் வட மா நி லத்தை சேர்ந்த சோனாலி முண்டா

மற்றும் லட்சுமி ராணி மகோட்டா என்பதும் இவ ர் கள் த னி யார்  க ம் பெனி யில் டெய்லரிங் வே லை செ ய் துவ ரு வதும் தெ ரி யவ ந்தது. இந்த வி ப த்து  ஏ ற் ப ட்ட போது அப்பகுதியில் பதிவாகி இ ரு ந்த சிசிடிவி கா ட்சி கள் த ற்போ து  வெ ளியா கி யு ள்ளது கு றி ப்பி ட தக்கது.