உ யிருடன் தீவைத்து எ ரிக்கப்பட்ட கல்லூரி ஆ சிரியை!!

625

கல்லூரி ஆ சிரியை

கல்லூரி வாயிலின் முன் பெ ண் விரிவுரையாளர் தீ வை த்து எரி க்கப்பட்டுள்ள ச ம்பவம் மகாராஷ்டிராவில் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அங்கிதா பிசுடே (25) என்பவர் மடோஷ்ரீ ஆஷதாய் குமாவர் மஹிலா வித்யாலயாவில் கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் இன்று காலை 7.15 மணியளவில் தனது கல்லூரி பணிக்கு சென்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ம ர்ம ந பரால் தீ வை த்து கொளு த்தப்பட்டுள்ளார்.

அங்கிருந்த சிலர் இதனை பார்த்து ப தறிப்போய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, அங்கிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அங்கிதா, முகம், வலது மேல் மூட்டு, இடது கை, மேல் முதுகு, முழு கழுத்து ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாம் வகுப்பு தீக்கா யங்களுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிகேஷ் நாக்ரேல் என்பவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொ லை முயற்சிக்கான காரணம் எதுவும் அறியப்படவில்லை. பிகேஷ் நாக்ரேல் திருமணமானவர் என்பதால் ஒருதலைப்பட்ச காதலாக இருக்கலாம் என பொலிஸார் ச ந்தேகம் தெரிவித்துள்ளனர்.