உ யி ரி ழ ந்த கர்ப்பிணி மனைவி !! கணவர் செய்த நெகிழ வைக்கும் செயல் !! சத்தியமா இந்த மனுஷன் வேற லெவல்ப்பா !!

382

கோகிலா………

அனைவரையும் வியப்பில் ஆ.ழ்..த்திய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.. வேலூரில் உ யி ரி ழந்த தனது ம.னைவி.யின் இ த யத்தை, தானமாக வழங்கிய க.ண.வரின் செ.ய.ல் நெ கி ழ் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மா.வ.ட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கவுதம்ராஜ்.

இவரது ம.னை.வி கோகிலா. இந்நிலையில், கோகிலா 7 மாத க ர் ப் பி ணியாக இருந்தார். தி டீ ரென்று உ ட ல் நிலை கு.றை.வால் வேலூரில் உள்ள சிஎம்சி ம.ரு.த்து.வமனையில் அ.னு.ம.தி.க்கப்பட்டிருந்தார்.

ம.ரு.த்.து.வ.மனையில், இருந்த கோகிலாவிற்கு வ லி ப் பு ஏற்பட்டதால் கடந்த 7 ஆம் திகதி அ.று.வை சி.கி.ச்.சை மூலம் பெ.ண்.கு.ழந்தை பி.ற.ந்.தது. ஆனாலும் கோகிலா உ ட ல்நிலை தொடர்ந்து மோ ச ம டைந்தது.

இந்த நிலையில் சி.கி.ச்.சை ப.ல.ன.ளி.க்.காமல் நேற்று இரவு கோகிலா மூ ளை ச்சா வு அடைந்தார். அவரின் உ.ட.ல் உ று ப் பு க்களை தானம் செய்யும் படி அவரது கணவர் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் இன்று கோகிலாவின் இ த ய ம் மற்றும் க ல் லீ ர ல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அ.டை.யா.று மலர் ம.ரு.த்.து.வ.ம.னைக்கு எடுத்துச் செ.ல்.ல.ப்பட்டுள்ளது.

கணவர் செ.ய்.த ச.ம்.ப.வம் அனைவரையும் நெ கி ழவைத்துள்ளது. எதைப்பற்றியும் யோசிக்காமல் பி.ற.ரின் நலனை கருதி கணவர் செ ய் த இந்த செ.ய.ல் பாராட்டத்தக்கது தான் என்று கூற வேண்டும்.

மேலும் இ ற ந் த பிறகு இது போன்று உ ட ல் உ று ப் புகள் தானம் செ ய் தல் நன்றாக தான் இருக்கும் என்கின்றனர் மக்கள். இது தான் கோ ரிக்கையாகவும் உள்ளது.