இந்தியா…….

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வை ர ஸா ல் பா திக் க ப் ப ட்டி ரு ப்ப தாக ம னை வியி ட ம் கூறிவிட்டு கா ணா ம ல்போ ன இ ளைஞ ரை கா த லி யு டன் க ண் டுபி டி க்க ப் ப ட்டு ள்ளதாக பொ லி சா ர் தெரிவித்துள்ளனர்.
மும்பை நகரின் வாஷி பகுதியை சேந்த அந்த நபர் ஜூலை 24 அன்று தனது ம னைவி யை தொலைபேசியில் அழைத்து, தாம் கொரோனாவால் பா தி க்க ப் ப ட்டு ள் ள தா கவும், இனி வா ழ முடியாது எனவும் கூறிவிட்டு அ ழை ப்பை து ண் டி த்து ள் ளா ர்.

இதனால் கு ழப் ப மா ன ம னை வி தனது ச கோ தர ரை உதவிக்காக அழைத்து, இ ரு வரு ம் பொ லிசா ரை அணுகி கா ணா மல் போ ன வர் தொ ட ர் பில் பு கா ர் செ ய் தனர்.
வி சா ரணை யை மு ன் னெ டுத் த பொ லி சாரு க் கு மா ய மா ன ந ப ர் தொ ட ர்பில் எந்த தகவலும் கி டை க் கவி ல்லை.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள க ண்கா ணி ப் பு க மெ ராக்களை ஆ ய் வுக்கு உ ட்ப டு த்தி ய பொ லிசா ர் , அவரது மொபைல் இருப்பிடத்தையும் கண்டுபிடிக்க முயன்றனர்.
இந்த நிலையில் அவருக்கு இ ன் னொ ரு பெ ண்ணு ட ன் தொடர்பு உள்ள வி வ கா ரம் கு றி த்து பொ லி சாரு க்கு தெரிய வந்தது.

ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு, அவர் இந்தூரில் இருப்பது பொ லி சாரு க்குத் தெரியவந்துள்ளது.
பின்னர் இந்தூருக்கு வி ரை ந்த பொ லி சா ர் அந்த இ ளை ஞ ரை தனது கா த லியு டன் க ண்டு பி டி க் கப் ப ட் டார். தொடர்ந்து அவர் செப்டம்பர் 15 ஆம் திகதி மீண்டும் மும்பைக்கு அழைத்து வ ர ப் ப ட் டார் .