கரை ஒதுங்கிய..

திருச்சி அருகே காவிரி கரையோரத்தில் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த ரமேஷ் (31) என்பவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு காவ்யா என்கிற 23 வயதான இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ரமேஷ் தனது காரில் இளம்பெண் ஒருவருடன் காவிரி ஆற்றங்கரைக்கு வந்திருந்துள்ளார். அங்கு நீண்ட நேரம் பேசிவிட்டு, ஆற்றில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.

அடுத்த சில மணி நேரங்கள் கழித்து வாயில் நு ரைதள்ளியபடியே இருவரும் ச டலமாக ஆற்றங்கரையோரம் கிடந்துள்ளனர். அவர்களுக்கு அருகே ஒரு வி ஷ பாட்டில் கிடந்துள்ளது.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இருவரின் உ டலையும் மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காரில் இருந்த செல்போன்களை கைப்பற்றி வி சாரணை மேற்கொண்டதில், ரமேஷுடன் த ற்கொ லை செய்துகொண்ட இளம்பெண் 18 வயதான ரீனா என்பது தெரியவந்தது.

தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ரீனா, தினமும் கல்லூரிக்கு ரமேஷ் காரில் சென்றபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.