கர்ப்பிணி மனைவியை பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்து வந்த கணவன் : 8 மாதங்கள் கழித்து நடந்த சம்பவம்!!

302

8 மாதங்கள் கழித்து..

பிரசவத்துக்கு பின் மனைவி உ யிரிழந்த நிலையில் 8 மாதங்கள் கழித்து வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கணவர் தனது குழந்தையை பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தை சேர்ந்தவர் யுப்ராஜ் பூசல் (30). இவர் துபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது கர்ப்பிணி மனைவி மினா சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் யுப்ராஜின் மனைவிக்கு ஜலந்தா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு ப லியானார். அப்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடுவதாக அறிவித்திருந்தது.

இதனால் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து 8 மாதங்கள் மனைவியை இழந்து தனது குழந்தையை கா ணாமல் த வித்து வந்தார். இதற்கிடையே சக ஊழியர்கள் உதவியுடன் பண உதவி பெற்று சொந்த ஊருக்கு சென்றார்.

அங்கு காட்மண்டு பகுதியில் மலைக்கிராமம் ஒன்றில் சிறிய குடிசையில் தனது குழந்தை ஜலந்தாவுடன் விடுமுறையை கழித்து வருகிறார். தொழிலாளியான இவர் அடுத்த மாதம் இறுதியில் துபாய் திரும்ப உள்ளார்.