தி.நகர்…….

தி.நகர் ந கைக்க டை கொ ள் ளை ச ம் ப வத் தில் த லை ம றை வாக இ ரு ந்த கொ ள் ளை யரி ன் மீ சை யை து ப் பாக வைத்து அ னை வ ரை யும் போ லீ சார் கை து செ ய் து ள்ள னர்.
சென்னை தி. நகர் மூசா தெருவில் ராஜேந்திரகுமார் எ ன்பவருக்கு சொ ந்தமான ந கை க் கடை யில் க ட ந்த மாதம் சுமார் ரூ 2.5 கோடி ம தி ப் பிலான த ங் க ந கை கள் ம ர் ம ந ப ர் களா ல் கொ ள் ளை யடி க் கப்பட்டது.

இந்த கொ ள் ளை ச ம் பவ த் தி ல் ஈ டு ப ட்ட வ ர் களை க ண் டுபி டி க்க போ லீ சார் 3 த னி ப்படைகள் அ மை த்து தீ வி ர தே டு தல் வே ட் டையி ல் ஈ டு பட்டனர்.
அ ப்போ து போ லீ சார் மேற்கொண்ட வி சா ரணையில் கொ ள் ளை யர்களில் ஒ ரு வர் கோ ட ம் பாக் கத்தைச் சே ர் ந்த சுரேஷ் என்கிற மா ர் க் கெட் சுரேஷ், அ வரது கூ ட் டாளி அ ப் பு என்கிற வெங்கடேஷன், அமல்ராஜ் மற்றும் சுரேஷின் கா த லி க ங் காதே வி எ ன் பது தெரியவந்தது.

இதனை அ டு த்து க ங்காதேவியிடம் போ லீ சா ர் வி சா ர ணை ந ட த் தினர். அ ப் போது அ வர து வீட்டின் பி ன் புற த் தில் மண் ணு க் கு ள் ந கை க ளை பு தை த்து வை த் திரு ந்ததை போ லீ சார் க ண் டு பி டித்து மீ ட் டனர்.
தி.நகர் கொ ள் ளை ச ம்ப வ ம் ந டந் த மூசா தெ ரு வில் தொ ட ங்கி தி ருவள்ளூர் பு ட்லூர் வரை சுமார் 400-க்கும் மே ற்ப ட் ட சி சி டிவி கே ம ராக் கள் ஆய் வு செ ய் யப் ப ட் டது.

ந கை க் கடையில் இ ரு ந்த சி சி டிவி கேமரா காட்சிகளை ஆ ரா ய் ந் தபோ து கொ ள் ளை ச ம் ப வத் தி ல் ஈ டு ப ட்ட ஒ ரு வர் மு க க் கவ ச த் தை ஒரு சில நொ டி கள் அ க ற்றி வி ட் டு மீ ண் டும் மா ட் டும் கா ட் சி ப தி வாகி யி ரு ந் தது.
அப்போது அவரது மீ சை வெ ளியே தெரிந்தது. அதை ப ழை ய கொ ள் ளை யர் களின் படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அது கோ ட ம் பா க் கம் மா ர் க் கெ ட் சு ரேஷ் என்பது தெரியவந்தது. இதன் பி ன் னர் தொ ட ர் புடை ய கு ற் ற வா ளி களை யும் போ லீஸா ர் அடு த் து அ டு த்து கை து செ ய் து ள் ள னர்.