மகாராஷ்டிரா………

மகாராஷ்டிராவில் கட்டிட திறப்பு விழாவுக்கு சென்ற போது, காரின் ட ய ர் வெ டி த்து சி த றிய வி ப த் தில் மு ன் னாள் அ மை ச்ச ர் ஏ க்நாத் கட்சே அ தி ர் ஷ்ட வ சமாக உ யி ர் பி ழை த் தார்.
மகாராஷ்டிராவின் ஜல்காவ் மா வட் ட ம் அ ம ல்நேரில் புதிதாக க ட் ட ப்பட்ட போ லீ ஸ் நி லை ய க ட் டி ட தி ற ப் பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நி க ழ்ச் சியில் மா நில உ ள்துறை மந்திரி அனில் தேஷ்முக் க ல ந் துகொண் டு போ லீ ஸ் நி லை ய க ட் டி ட த்தை தி ற ந் துவை த் தா ர்.
நி க ழ் ச் சி யில் மு ன் னாள் ம ந் தி ரியு ம், பாஜக-வில் இருந்து வி லகி ச மீ ப த்தி ல் தே சி ய வாத கா ங்கிரசில் சேர்ந்தவருமான ஏக்நாத் கட்சேயும் க ல ந் துகொ ண் டார்.

அதன்பின்னர் காரில் ஜல்காவ் நோ க்கி சென்று கொண்டிருந்த போது, டயர் வெ டி த் து சி த றி யதி ல் கா ர் கட்டுப்பாட்டை இ ழ ந்து சா லையி ல் தா றுமா றா க ஓ டி யது.
எனினும் சுதாரித்துக் கொ ண்ட கா ரின் ஓட்டுநர், க ட் டு ப்பா ட் டுக்குள் கொ ண் டு வந்து நி று த்தி னா ர் , இதனால் பெ ரும் வி ப த் து த வி ர் க் கப் பட் டதுடன்,

ஏக்நாத் கட்சே உட்பட காரில் இருந்தவர்கள் உ யி ர் பி ழை த் தனர்.