கர்நாடக….

கர்நாடக மாநிலம் , பெங்களூருவை அடுத்த நகாஷெட்டி ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரஜ்வல். இளைஞரான இவர் அளம் பெ.ண்ணை கே.லி, கி.ண்டல் செ.ய்.துள்ளார். இந்த ச.ம்.பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.

இதையடுத்து, இந்த ச.ம்.பவத்தை அந்த பெ.ண் தனது சகோதரர்களிடம் கூறியுள்ளார். ,இதைகேட்டு அ.தி.ர்.ச்சியடைந்த அவர் உடனே பிரஜ்வலை பி.டி.த்து வி.சாரணை நடத்தியுள்ளார்.

அப்போது என் சகோதரியை ஏன் கி.ண்.டல் செ.ய்தாய் என கேட்டபோது பிரஜ்வல் மற்றும் அந்த பெ.ண்ணின் சகோதரற்கு இடையே த.க.ராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆ.த்.திரமடைந்த அந்த பெ.ண்ணின் சகோதரர் அங்கிருந்து க.ட்யை அடுத்து பிரஜ்வலை ச.ர.மா.ரி.யாக தா.க்.கியுள்ளார்.

இதில் அந்த நபர்ப ப.ரி.தாபமாக உ.யி.ரி.ழந்துள்ளார். இந்தசம்வம் குறித்து போ.லிஸார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் த.லைமையைவா உள்ள அந்த பெண்ணின் தங்கையை போலிஸார் தனிப்படை அமைத்து தேடிவருக்ன்றனர்.

சகோதரியை கி.ண்.டல் செய்த வா.லிபரை அவரது சகோதரர்கள் அ.டி.த்.தே கொ.லை செ.ய்.த ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.