இந்தியாவில்…

இந்தியாவில் நன்கு படித்த பெற்றோர் தங்களது இரண்டு மகள்களை ந.ர.ப.லி கொ.டுத்.த ச.ம்.ப.வத்தில் புதிய தி.டு.க்.கி.டு.ம் த க வல்கள் வெ ளி யாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா. எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார்.

முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.

இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.

த ற்போது கொ.ரோ.னா வி டுமு றை கா ர ண மாக மகள்கள் இருவரும் மதனப்பள்ளியில் பெற்றோருடன் த ங் கியிருந்தனர். இந்நி லையில், புருசோத்தமும், பத்மஜாவும் ஞாயிறு இரவு 2 மகள்களின் ச ம்ம தத்துடன் வீட்டில் வைத்து பூஜை செ ய் தி ருக்கின்றனர்.

அப்போது ஒரு மகளுக்கு தலையை முழுவதுமாக மொட்டை அ டி த்தி ரு க் கின்றனர். பின்னர், பாசத்தாய் பத்மஜா, ஒரு சூ லா யு த த் தால் இளைய மகளை கு.த்.தி கொ.ன்.றி.ரு.க்.கி.றா.ர். தொ ட ர்ந்து, மூத்த ம களை ஒரு உடற்பயிற்சி எடைக்கருவியால் து.டி.து.டி.க்.க தா.க்.கி உ.யி.ரை ப.றி.த்.தி.ரு.க்.கி.றார்.

இ.ருவ.ரும் நி.ர்.வா.ண.மா.க்.கி கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.ன.ர். அ தையெ ல்லாம், தந்தை புருசோத்தம் அ மைதியாக வே.டி.க்கை பா.ர்.த்.திருக்கிறார். ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் மகள்கள் மா.ண்.டபி ன், அதுகுறித்து புருசோத்தமே தன்னுடன் பணிபுரியும் ஒருவருக்கு தொலைபேசியில் கூறியிருக்கிறார்.

அ.தி.ர்.ச்.சி அ டைந்துபோன அவர்கள், உடனடியாக பொ.லி.சா.ரு.க்.கு தகவல் தெ.ரிவி.த்.தி.ருக்கிறார். விரைந்து சென்று புருசோத்தம் வீட்டை அடைந்த பொ.லி.சா.ர் உ.யி.ர.ற்.ற ச.ட.ல.ங்.க.ளா.க இரு பெ ண்களையும் க.ண்.ட.ன.ர். சுற்றிலும் பல பூஜைப்பொருட்கள் காணப்பட்டன.

அப்போது கோ.ப.ப்.ப.ட்.ட கொ.டூ.ர தாய்-தந்தை, ஏன் எங்கள் பூஜைக்கு நடுவில் வந்தீர்கள்? ஒருநாள் பொ.று.த்தால் தங்கள் மகள்கள் மீ.ண்டும் உ.யி.ர்பெ.ற்.று வி.டு.வா.ர்.கள் எ ன்று கூறி அ.தி.ர.வை.த்.து.ள்.ள.னர்.

மேலும் தனது இளையமகளின் தலைக்குள் தீ.ய.ச.க்.தி இ ரு ந்தது எனவும் கூறினர். அப்போது அவர்கள் இருவரும் சிவப்பு நிற ஆடையில் இருந்துள்ளனர். கணவன்-மனைவியை கை.து செ.ய்.த பொ.லி.சா.ர் 2 பெ.ண்.களின் உ.ட.ல்.களையும் பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்கு அ.னு.ப்பிவை.த்.தனர்.

பொ.லி.சா.ரிட.ம் த.ம்.பதி கூ.றுகையில், எங்களுக்கு சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது, இது அற்புதங்களின் வீடு. நிகழும் அற்புதத்துக்கு பிறகு உலகம் முழுவதும் நாங்கள் பேசப்படுவோம் என கூறியுள்ளனர்.

இதனிடையில் மகள்களை கொ.ன்.ற பி.ன், தாங்களும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.ள புருசோத்தமும், பத்மஜாவும் மு.டிவு செ.ய்.தி.ரு.ந்த.தாகவும், மகள்களுடன் தாங்களும் திரும்பவும் உ.யி.ர்.பெ.ற்.று வி.டுவோம் என்று நம் பிக் கொ.ண்.டி.ரு.ந்.த.தாகவும் தெரிகிறது.

ஆனால் பொ.லி.சா.ர் உடனடியாக அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதால் த.ற்.கொ.லை த.டு.க்க.ப்ப.ட்டுவி.ட்டது. பத்மஜாவுக்கு வ.லி.ப்.புநோய் உள்ளதாகவும், அதற்கு பல இடங்களில் சி.கி.ச்.சை பெ.ற்றும் ச.ரியா.கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ம கள்களை ந.ர.ப.லி கொ.டு.த்தால் தாய்க்கு வ.லி.ப்பு ச ரியாகும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சா மியார் கூறிய ஆலோசனையின் பேரில் அவர்கள் இந்த முட்டாள்தனமான மு.டி.வு.க்கு வந்ததாகவும் ஒரு ப.கீ.ர் தகவல் தற்போது வெ ளியாகியுள்ளது.