தவறுதலாக தன் கு ழந்தையின் உ யிரையே காவுவாங்கிய தந்தை : கு ற்ற உ ணர்ச்சியில் து டிக்கும் சோ கம்!!

773

தவறுதலாக..

இந்தியாவில் ந பர் ஒருவர் கவனக்குறைவால் தன் குழந்தைதையை தானே கொ ன்ற சம்பவம் மிகுந்த து யரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. வாகன ஓட்டுநரான 28 வயதான கலீத் சாரி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்துள்ளார்.

இதன் போது அவரின் 18 மாத பெண் குழந்தை ஹுடா, காரின் முன் சக்கரத்திற்கு அருகில் இருந்துள்ளார்.

இதை அறியாத கலீத், காரை குழந்தை மீது ஏற்றி இ றக்கியுள்ளார். கு ழந்தை மீது காரை ஏற்றியதை அறிந்த கலீத், உடனே கு ழந்தையை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கு ழந்தை இ றந்துவிட்டதாக அ றிவித்துள்ளனர். க வனக்குறைவால் உ யிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்திரயங்குட்டா பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தனது க வனக்குறைவால் தனது குழ ந்தையை தானே கொ ன்றுவிட்டதால் கு ற்ற உ ணர்ச்சியுடன் கலீத் சாரி மிகுந்த ம னவேத னையில் து டித்து வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.