திருமணமான 6 மாதத்தில் கணவனால் மனைவிக்கு நே ர்ந்த வி.ப.ரீதம்!!

262

இந்தியாவில்…

இந்தியாவில் திருமணமான சில மாதத்தில் மனைவியை கொ.லை செ.ய்.த க.ணவனை பொலிசார் கை.து செ.ய்.து.ள்.ளனர். கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜாகீர்.

இவருக்கும் முசிலா (20) என்ற பெ.ண்.ணிற்கும் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னர் ஜாகீர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் கொ.ரோ.னா காரணமாக கடந்த 8 மாதத்துக்கு முன்னர் ஊர் திரும்பினார்.

திருமணத்துக்கு பின்னர் சொந்த ஊரிலேயே அவர் பெயிண்டிங் வேலை செ.ய்.து வந்தார். திருமணம் ஆனது முதலேயே மனைவி மீது ச.ந்.தே.க.ப்.ப.ட்டு வந்திருக்கிறார் ஜாகீர். இதனால் ம.ன.த.ள.வில் பா.தி.க்.க..ப்.பட்ட ஜாகீர் இரவில் தூ.ங்.க மு.டி.யா.ம.ல் இ.ரு.ந்.தி.ருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்னரும் இரவு தூ.ங்.கா.ம.ல் மு.ழி.த்து கொ.ண்.டே இருந்த ஜாகீர் .திடீ.ரெ.ன தூ.ங்.கி கொ.ண்.டி.ரு.ந்த ம.னை.வி.யி.ன் க.ழு.த்.தை க.த்.தி.யா.ல் அ.று.த்.து.ள்.ளா.ர்.

தி.டீ.ரெ.ன அவருக்கு கொ..லை செ.ய்.ய எ.ண்.ணம் வந்த நிலையிலேயே இந்த கொ.டூ.ர.த்.தை நி.க.ழ்.த்.தி.யிருக்கிறார். இதையடுத்து முசிலாவின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்.டு அ.ங்.கு வந்த குடும்பத்தார் அவர் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ப்.ப.தை க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொ.ண்.டு சென்ற நிலையில் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.து தெரியவந்தது. இதை தொடர்ந்து பொ.லி.சார் கொ.லை.யா.ளி ஜாகீரை கை.து செ.ய்.த நி.லை.யில் நடந்த அனைத்தையும் வா.க்.குமூ.ல.மாக அளித்துள்ளார். மேலும் அவரிடம் பொ.லி.சார் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.