திருமண நாளிலே மணமகளை அ டித் து க்கொ ன்ற ம ண மகன்! அ தி ர்ச் சி யில் உ றை ந் த உ ற வி ன ர்கள்: தெரியவந்த காரணம்!!

348

ரஷ்யா………

ரஷ்யாவில் திருமணநாள் அன்றே மணமகளை, ம ண ம கன் அ டி த்து கொ ன் ற ச ம் பவ ம் வ ந் திரு ந்த வி ரு ந் தின ர்களை அ தி ர் ச்சி யில் ஆ ழ் த்தி யு ள் ளது.

தங்கள் தி ரு ம ணத் தி ற் கு வந்திருந்த ஒ ரு வ ருட ன் த வ றா க ந ட ந் து கொ ள்வ தா க கு ற் றம் சா ட் டி, ம ண ம களா ன  Oksana Poludentseva (36)-ஐ அ டி த் தே கொ ன் றா ர் ம ண ம கனா ன  Stepan Dolgikh (33).

ஏ ற் க னவே கு ற் றம்  செ ய் து  சி றை யி ல்  இருந்த Stepanஐ சந்தித்த Oksana, த ன் னா ல் அ வ ரை  தி ரு த் தி வி ட மு டி யும் எ ன் று ந ம் பி அ வ ரை தி ரு மண ம் செ ய் து கொள் ள முடிவு செ ய் துள் ளா ர்.

ஆனால்,தி ரு ம ணத் தன்றே, தி ரு மண த் து க்கு வ ந் திரு ந் த ஒ ரு வ ரு டன் த ன் ம னை வி  பே சுவதைக் க ண் டு பொ றா மை ஏ ற்ப ட் டு, அ வ ரை  த வ றாக கு ற் றம்  சா ட் டி, கு டி போ தை யில்   அ வரை  அ டி த் துக்  கொ லை  செ ய் து ள் ளார்  Stepan.

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்பே Oksanaவை த லை யிலு ம் உ ட லிலு ம்  மா றி  மா றி  அ டி க் க, அ வ ர் உ யிரி ழ ந் த து ம் அ வ ரது உ ட லை  அ ரு கி லிரு ந் த  நீ ரோ டை ஒ ன் றில் தூ க் கி வீ சி யுள் ளா ர்  Stepan.

ப யந்து   அ வ ரை  த டு க் காத வி ரு ந் தி னர்கள், உ ட ன டி யாக பொ லி சா ருக்கு த க வ ல ளித் து ள் ளா ர்க ள் . பொ லி சா ர் தி ரு மண ம்  ந ட க்க வி ரு ந் த இ ட த்தி லே யே  Stepan-ஐ கை து செ ய் து சி றை யி ல்  அடை த் து ள் ளார் க ள்.

Stepan கு ற் றவா ளி எ ன்று தெரி  ந் தும், அ வ ரை த் தி ரு த் திவி ட லாம் எ ன் ற ந ம் பி க்கை யி ல் அ வ ரு டன்   வா ழ மு டி வு செ ய் த  Oksana, ப ரி தா பமா க  தி ரு ம ண வா ழ் க்கை  தொடங்கும் முன்பே உ யி ரி ழ ந்து ள்ளார்.