த வ றான சி கி ச்சை : கைவிரல் கா யத்துக்கு மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நே ர் ந்த வி பரீதம்!!

314

கோயம்புத்தூர்…

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் டாக்டர் முத்தூஸ் எ.லு.ம்பு மு.றி.வு ம.ருத்துவமனை செ ய ல்பட்டு வருகிறது. இந்த ம.ருத் துவம னைக்கு கடந்த 26 ஆம் தேதி நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது 7 வயது மகள் ஹேர்மாவுடன் வருகை தந்துள்ளார்.

கடந்த 21 ஆம் தேதி மைசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற சி.று.மி, விளையாடிக் கொ.ண்.டிருக்கும் போது க.த.வின் இ டு க்கில் கை வி.ர.ல் சி.க்.கி.ய.தா.கவும், அந்த வி ரலில் வ.லி அ.தி.க.மாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வ.லி.யை கு.றை.ப்பதாக சி.கி.ச்.சை அ ளிக்க சி.று.மிக்கு ஊ.சி போ.ட்.ட நி.லை.யில், சி.று.மி சி.றிது நே.ர.த்தில் ம.ய.க்.க.ம் அ.டை.ந்.துள்ளார். அதன் பின்னர் நாள் முழுவதும் சி.று.மி அ.வ.ச.ர சி.கி.ச்.சை பி.ரி.வில் தனியாக வைக்கப்பட்ட நி லையில், பெ.ற்.றோரைக் கூட உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

பின்னர் ம.றுநாள் பெற்றோர் ம.ரு.த்துவர்களிடம் வா.க்.கு.வா.த.ம் செ.ய்.த பின்னர், சு.யநி.னை.வி.ல்.லா.மல் இ.ரு.ந்த சி.று.மி.யை பா.ர்.க்க அனுமதித்துள்ளனர். பின்னர் சி.று.மி 27 ஆம் தேதி மாலை சு.ய நி.னை.வு. தி.ரு.ம்.பா.ம.லேயே ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.கியு.ள்.ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அ.ல.ட்.சி.ய.ம் கா.ரணமாக ம.க.ள் இ.ற.ந்.து வி.ட்.ட.தாக பெ.ற்.றோர்கள் கு.ற்.ற.ம் சா.ட்.டிய நி.லை.யில், இது தொடர்பாக கா.வ.ல் நி.லை.ய.த்.தில் பு.கா.ர் அ.ளி.க்.க.ப்.பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுதொடர்பாக வ.ழ.க்.கு.ப்ப.திவு செ.ய்.த கா.வ.ல்து.றை.யி.னர், சி.று.மியின் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.காக அனுப்பி வைத்தனர்.

மேலும், ஏ.ற்.கன.வே இதே ம.ரு.த்துவ.ம.னையில் சரவணம்பட்டியில் உள்ள பகுதியில் செ.ய.ல்பட்டு கிளையில் சி.று.மி ப.லி.யா.ன.தா.க.வும் கூ.ற.ப்படுகிறது. இ ந்திய ம.ரு.த்துவ க.வுன்.சில் இந்த சம்பவம் தொ.ட.ர்.பாக வி.சா.ர.ணை மே.ற்.கொ.ள்.ள வே ண் டும் எ ன் றும் கோ.ரி.க்.கை எ.ழு.ந்.துள்ளது.