நண்பனின் கு ழ ந்தையை 2 ஆண்டுகளாக த வ றாக தீ.ண்.டிக்கொ.ண்.டிருந்த ஐ.ஜி அலுவலக ஊழியர்! மனைவியே பொ.லி.ஸில் ஒப்படைப்பு!!

293

சிவகங்கையில்…

சிவகங்கையில் 7 வயது பெ ண் கு ழ ந் தையை 2 ஆண்டுகளாக பொ ம்மை து.ப்.பா.க்.கி.யை கா.ட்.டி மி.ர.ட்.டி பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்.துவ ந்த ஐ.ஜி அலுவலக ஊழியரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.து.ள்.ள.னர்.

தமிழக மாவட்டம் சிவகங்கையில் உள்ள காரைக்குடி பொன்நகர் பகுதியில் வசிப்பவர் பாலாஜி (40). இவர் மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் தட்டச்சராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். மனைவி சத்யா அ ரசு உயர்நிலைப் பள்ளியில் ஆ சி ரி யராக உள்ளார்.

பாலாஜியின் வீட்டிற்கு அருகிலேயே அவரது நண்பர் வசிக்கிறார். அவருக்கு 2 பெ ண் கு ழ ந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலாஜி தனது நண்பர் வீட்டுக்கு வாழை இல்லை வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது, பாலாஜியைப் பார்த்த 7 வயது சிறுமி ப.ய.த்.தில் ப.த.ற்.ற.ம.டை.ந்த நி லை யில் ஓடிப்போய் அவரது தாயை இ ரு க்கமாகக் கட்டிப்பிடித்துக் கொ.ண்.டுள்ளார்.

இதனைப் பார்த்து ச.ந்.தே.க.ம.டை.ந்த தாய், பாலாஜி அங்கிருந்து கி.ள.ம்.பியதும் சி.று.மி.யை தனியா அழைத்து சென்று ஏன் பாலாஜியைப் பார்த்து ப.ய.ந்.தாய் எனக் கே ட் டுள்ளார். அப்போது சி.று.மி கூறிய விடயங்கள் அவருக்கு தூ.க்.கி.வா.ரி.ப்போ.ட்.டது.

பாலாஜி 2 ஆண்டுகளுக்கு முன்பு சி.று.மி.யி.ட.ம் பொம்மைத் து..ப்.பா.க்.கி.யை கா.ட்.டி பெ ற் றோரை சு ட்.டுக் கொ..ன்.று வி.டு.வ.தாக அ.ச்.சு.றுத்.தி.யு.ள்.ளா.ர். அதை உண்மை என நம்பிய சி.று.மி.யும் ப.ய.த்.தில், பாலாஜி சொ ல் வதைக் கே ட் பதாகக் கூறியுள்ளார்.

இதனைப் ப.ய.ன்படுத்தகிக்கொ.ண்.ட பாலாஜி, சி.று.மி என்றும் பா ராமல் பா..லி.ய.ல் தொ.ந்.த.ர.வு செ.ய்.து.ள்.ளா.ர். மேலும் நடந்ததை பெற்றோரிடம் கூறினால் சு.ட்.டு வி.டு.வ.தாக மி.ர.ட்.டிவ.ந்.து.ள்.ளார். இதனால், சி று மி ப ய த் தில் பெற்றோரிடம் எதையும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இதனை முழுவதுமாக வி.சா.ரி.த்.த சி.று.மியின் பெற்றோர், சிறுமி கூறிய அனைத்தையும் போனில் பதிவு செ ய் துகொ.ண்.டு, காரைக்குடி கா.வ.ல் நி லையத்தில் கொடுத்து பு.கா.ர் அ.ளி.த்.தா.ர்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் பாலாஜியின் வீட்டுக்கு சென்று அவரைத் தா க் க மு ய ன்றனர். ஆனால், நடந்ததைக் கேட்டு க.டு.ம் கோ.ப.த்.து.க்.கு ஆ.ளா.ன பாலாஜியின் மனைவி, தானே க ணவரை பொ.லி.ஸி.ல் ஒ.ப்.ப.டை.ப்.ப.தாக வீட்டின் அ.றை.யில் வை.த்.து பு.ட்.டி.யுள்ளார்.

பின்னர், பொ.லி.ஸ் வ ந்ததும் அவர்களிடம் ஒ.ப்.ப.டைத்துள்ளார். அப்போது, பாலாஜிக்கும் தனக்கும் இனி எந்த உ ற வும் கிடையாது என பொதுவெளியில் அவரது மனைவி சத்யா கூறியுள்ளார்.

இதனையடுத்து, பாலாஜியை கை.து செ.ய்.து கொ.ண்.டுசென்ற பொ.லி.ஸா.ர், அவர் மீது போக்சோ ச ட் டத்தின் கீழ் வ.ழ.க்.குப் ப.தி.வுசெ.ய்.து, சி.றை.யில் அ.டை.த்.தனர்.

நண்பனின் மகள் என்றும், 7 வயதே ஆனா சி று மி என்றும் பாராமல் பாலாஜி செய்த கொ.டூ.ர செ.ய.ல் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்ச்.சி.யை ஏ ற் படுத்தியுள்ளது.