7 மணிநேரமாக இருந்த பா ம் பு………..

உத்திர பிரதேசம் மாநிலம் மிசாரப்பூர் மாவட்டத்தின் சிந்தக்கரபூர் கிராமத்தில் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அங்குள்ள கிராம அங்கன்வாடியில் தங்கியிருந்து பணியாற்றி வந்த நிலையில், பணியை முடித்த தொழிலாளி ஒருவர் நன்கு உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, தி டீரென அங்கே வந்த பா ம் பு ஒன்று அந்த தொழிலாளியின் பேண்ட்டிற்குள் புகுந்துள்ளது. மேலும் அசைந்தால் பா ம் பு க டித்துவிடுமோ என்ற பயத்தில் சுமார் 7 மணி நேரம் அங்கிருந்த தூணை பி டித்தவாறு அசையாமல் நின்று கொண்டிருந்துள்ளார்.
பா ம் பு என்றால் ப டையும் ந டுங்கும் என்று கூறுவார்கள். இதனால் அந்த நபரும் ம ரண பயத்தில் இருந்துள்ளார்.

இதனையடுத்து, பா ம் பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவைக்கப்பட்டார்.
பா ம் பு பி டிப்பவர் ஜீன்ஸ் பேண்டை கொஞ்ச கொஞ்சமாக க ழட்டி பா ம்பை வெளியே கொண்ட வர போ ராடினார்.


நீண்ட போ ராட்டத்திற்கு பிறகு அந்த பா ம் பு வெளியே எ டுக்கப்பட்டது. இ ச்சம் பவம் அப்பகுதியில் பெரும் ப ரபர ப் பை ஏ ற்படுத்தியது.