இளம்பெண் எழுதிய கடிதம்

நிர்பயா பா லியல் கு ற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்கோரி து ப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்திகா சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இ ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம் பெண் கொ டூரமாக ப லாத் காரம் செய்யப்பட்டு கொ ல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 4 பேருக்கு ம ரண த ண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் நால்வரும் தூ க்கிட்டு ம ரண த ண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

அவர்களை நான் தூ க்கிட தயார் என சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை சேர்ந்த காவலர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்வதேச து ப்பாக்கி சு டுதல் வீராங்கனை வர்த்திகா சிங், நிர்பயா கு ற்றவாளிகளை தூ க்கிலிடும் பணியை மேற்கொள்ள தன்னை அனுமதிக்கக் கோரியுள்ளார்.

மேலும் நான்கு கொ டூரன்களும் பெண் கையால் தான் தூ க்கிடப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் இரத்தத்திலேயே கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.