சென்னை…

சென்னை மதுரவாயலில் மேம்பாலத்தின் கீழ் சிக்கிய பிரம்மாண்ட மின்மாற்றி 5 மணி நேர போ ரா ட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட நிலையில், அதனை வெல்டிங் வைத்து மீட்கும் முயற்சியின்போது தீ ப்பி டித்து எ ரிந்தது.

சென்னை துறைமுகத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் கொண்டு செல்லப்பட்ட அந்த மின்மாற்றியின் மேற்பகுதி மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் சி க் கி நகர முடியாமல் நின்றது.

இதனால் அவ்வழியாக போக்குவரத்து பா தி ப் பு ஏற்பட்டு, மா ற் றுப் பா தை யில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. தகவலறிந்து வந்த நெ டு ஞ்சா லை த் துறை அதிகாரிகள், பாலத்தின் சு வ ற்றி ல் மு ட் டி நின்ற மின்மாற்றியின் மேற்பகுதியை வெல்டிங் கொண்டு அகற்றி அதனை வெளியே இ ழு க் க முயற்சித்தனர்.

அவர்களுடைய முயற்சி வெற்றி பெற்று லாரி ஒருவழியாக அ க ற்ற ப் பட்ட நிலையிலும் வெல்டிங் வைக்கப்பட்டபோது மின்மாற்றியில் இருந்த ஆயில் டேங்க் பகுதியில் தீப்பற்றிக் கொண்டது. நீண்ட போ ரா ட்ட த் துக்குப் பின் தீ அ ணை க்க ப் பட்டது.