பேருந்து சக்கரத்தில் சி க் கி இ ழு த்து செல்லப்பட்ட பெ ண்..! ப தைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

352

திருப்பூரில்…..

திருப்பூரில் ஸ் கூட்டர் மீது அ ர சு பேரு ந் து மோ தி ய வி ப த்தில் ஸ்கூட்டரில் பயணித்த பெண் ஒருவர் பின்பக்க டயரில் சி க் கி இ ழு த்து செல்லப்படும் ப தை பதை க் க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவரான மாசித், திருப்பூர் கோவில்வழி பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

அவருடைய ம னை வி சுருதி, தனது 1 வயது மகளான ஆதிரா, தாயார் சந்திரிகா ஆகியோருடன் ஸ்கூட்டரில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி கடையில் துணி எடுத்து விட்டு நேற்று மதியம் 3 மணிக்கு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஸ்கூட்டரை சுருதி ஓட்ட சந்திரிகாவும் சி று மி ஆதிராவும் பின்னால் அமர்ந்திருந்தனர். திருப்பூர் தெற்கு போ லீ ஸ் நிலையம் அருகே ஸ்கூட்டர் வந்தபோது, பின்னால் வந்த அ ர சு பே ரு ந்து தி டீ ரென ஸ்கூட்டரின் ப க் கவா ட்டில் மோ.தி.யது.

பேருந்து மோ.தியதும் ஸ்கூட்டர் நி லை த டுமா றி சாயவே, அதிலிருந்த சுருதி, சந்திரிகா, ஆ தி ராவும் கீழே விழுந்தனர்.

சுருதி சக்கரத்திற்கு அப்பால் வி ழு ந்த நிலையில், தாயார் சந்திரிகாவும், சி று மி ஆதிராவும் பேருந்து பின் டயரின் அருகே விழுந்தனர். டயரில் சிக்கிய சந்திரிகாவை தே ய் த் தப டி இ ழு த்து சென்றபோது சிறுமி ஆதிரா உந்தி த ள் ளப் பட்டு டயரில் சி க் காமல் தப்பினார். இருப்பினும் சந்திரிகாவின் இ டு ப் பு பகுதியில் பேருந்து ச க்க ரம் ஏ றி இ ற ங் கியதில் அவர் ப ல த்த கா ய மடை ந்தார்.

சந்திரிகாவை அங்கிருந்தோர் மீ ட் டு அ ர சு ம ரு த் துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் ப ரி தா பமாக உ.யிரி.ழ.ந்தார். வி பத்து  கு றி த்து திருப்பூர் தெற்கு கா வ ல்நி லைய போ லீ சார் அ.ர.சு பே.ரு.ந் து ஓ ட் டுநருக்கு எ தி ராக வ ழ க்கு பதிவு செ ய் து வி சா ர ணை ந ட த்தி வ ரு கிறார்கள்.

இதனிடையே, வி பத்துக்கு காரணமான அரசு பேருந்து ஓ ட் டுநரான தாராபுரம் புனிவாடி அன்னைபாளையத்தை சேர்ந்த (Poonivadi) குருந்தாரா தாஸ் (Kurunthara Dass) என்பவரை போ லீ சார் கை து செ ய் து வி சா ரி த்து வருகின்றனர்.