இலைச்சாறு

பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலை நம்பி, உ டலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில இலைகளை அரைத்து கு டித்த இ ளைஞன் உ யிரிழந்துள்ளார். கம்பஹா மொரகொட பகுதியில் இச் ச ம்பவம் இடம்பெற்றுள்ளது.

சா ற்றை அ ருந்தியவர் உடனடியாக ம யக்கமடை ந்தார். அவரை உறவினர்கள் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, சி கிச்சையளித்தபோதும், சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

திருமணமான 36 வயதான ஒருவரே உ யிரிழந்துள்ளார். அவர் தற்போது தனது தா யாருடன் வாழ்ந்து வருகிறார். தனது ம கன் உ டற் க ட்டழகில் கவனம் செலுத்துவதாகவும், அதற்காக மூலிகை சாறுகளை அ ருந்தி வருவதாகவும் தா யார் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலொன்றை தன்னிடம் கூறியதாகவும், ஒரு வகை மரத்தின் பெயரை குறிப்பிட்டு, அந்தவகை மரங்கள் இலங்கையில் 15 மட்டுமே உள்ளதாக கூறியதாகவும், அந்த மரத்தின் இலைகளுடன், வேறு இலைகளையும் ஒன்றாக அரைத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து, கடந்த வெள்ளிக்கிழமை பின்னர் அ ருந்தியதாக தெரிவித்துள்ளார்.

அதை குடித்து 10 நிமிடத்தில் தனக்கு ம யக்கம் வ ருவதாக தெரிவித்து, வை த்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தார். அவர் உடனடியாக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அ வசர சி கிச்சை பி ரிவில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உ யிரிழந்துள்ளார்.

இந்த இலைச்சாறுகளில் இருந்து ஏற்பட்ட வி சம் கா ரணமாக அவர் உ யிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.