மயானத்தில் ச டலத்தை புதைக்க சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : என்ன நடந்தது தெரியுமா?

515

மயானத்தில்..

தமிழகத்தில் இ றந்தவரின் ச டலத்தை பு தைக்க சென்றவர்கள் மயானம் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கு வந்து அதிகாரிகளிடம் வா க்குவாதத்தில் ஈடுபட்டதால், சற்று நேரம் அப்பகுதியில் ப ரபரப்பு நிலவியது.

சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற மூதாட்டி நேற்றிரவு உ யிரிழந்தார். இதனால் அவரின் உ டலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சடலத்துடன் சுடுகாட்டிற்கு சென்ற போது, எரிமேடை மற்றும் சுடுகாட்டை அழித்து விட்டு அதன் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர சடலத்துடன் புதைக்க வந்த உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது நில அளவியரை வைத்து அளவீடு செய்கையில் அந்த இடம் சுடுகாடு அல்ல என்பதும் அதன் அருகில் உள்ள இடம்தான் சுடுகாடு என்பதும் தெரியவந்ததால், அங்கு சென்று அடக்கம் செய்யும்மாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

ஆனால் கடந்த 40 ஆண்டுகாலமாக அடக்கம் செத இடத்தை விட்டு, திடீரென்று வேறு இடத்தில் உடலை அடக்கம் செய்யுங்கள் என்று கூறினால், அது எப்படி என்று அதிகாரிகளுடன் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் இந்த இடத்தில் ச டலத்தை பு தைக்க அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் அனைவரையும் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதனை அடுத்து சடலத்தை மாற்று இடத்தில் உறவினர்கள் புதைத்து சென்றனர்.