முகப்புத்தக காதல் திருமணம்; கணவரின் வாட்ஸ்அப் பார்த்த ம னைவிக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

330

கோவை…….

கோவை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அனுஷியா (28). க ண வருடன் ஏ ற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வி வ காரத்து பெற்றவர். இவருக்கு முகப்புத்தக மூலம் வி ரு துநகர் மா வ ட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம் (25) என்பவருடன் ந ட்பு ஏ ற்பட்டுள்ளது. சில நாட்களில் இது கா த லாக மா றி யது.

அத்தோடு இ ரு வ ரும் தி ருமணம் செ ய் து கொ ண்டு கோவையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் தனது கணவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை அனுஷியா வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் இந்தநிலையில் அனுஷியாவுடன் திருமணம் ஆனதை ம றை த்த மாரிசெல்வம், மீண்டும் முகப்புத்தக மூலம் நா கை மா வ ட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி (30) என்ற பெண்ணுடன் ப ழ கி வந்துள்ளார்.

தி டீ ரென ஒரு நாள் சிவகாசி செல்வதாக ம னை வி அனுஷியாவிடம் பொய் சொல்லிவிட்டு பைக்கில் வேதாரண்யம் வந்துள்ளார். அங்கு மாலதியை மாரிச்செல்வம் 2-வதாக தி ரு மணம் செ ய் துகொண்டு அவருடன் அங்கேயே தங்கிவிட்டார்.

மேலும் இந்த நிலையில் க ண வரின் வாட்ஸ்அப் புரொபைல் பிக்சரை எதர்ச்சையாக பார்த்த அனுஷியா, அதில் அவர் வேறொரு பெ ண் ணுடன் தி ரும ண கோலத்தில் இருந்தை பார்த்து அ.தி.ர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதனை அடுத்து உடனே தனது பெற்றோருடன் வேதாரண்யம் சென்ற அனுஷியா, க ண வர் மாரிசெல்வத்திடம் இதுதொடர்பாக வி சா ரி த்துள்ளார். அத்தோடு மாரிச்செல்வம், அனுஷியாவை த கா த வா ர் த்தைகளால் தி ட் டி தா க் கி யதாக கூறப்படுறது. இதனை அடுத்து அனுஷியா அ ளி த் த பு கா ரி ன் பேரில் பொலிசார் மாரிசெல்வத்தை கை து செ ய் தன ர்.

மேலும் அனுஷியா வாங்கிக் கொடுத்த பைக்கையும் ப றி முதல் செய்தனர். முகப்புத்தக மூலம் பழகி இரண்டு பெ ண் க ளை இ ளை ஞ ர் தி ரு மணம் செ ய் த ச ம் ப வம் அ தி ர் ச்சி யை ஏ ற் படு த்தியுள்ளது.