ம னைவியின் ச டலத்தை கட்டியணைத்து க தறிய கணவன் : கு ழந்தைகளுடன் ர யில்முன் பா ய்ந்த சோ கம்!!

862

க தறிய கணவன்

ம னைவி த ற்கொ லை செய்துகொண்ட மறுநாளே கு ழந்தைகளுடன் க ணவனும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள ச ம்பவம் ராணிப்பேட்டையில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (30), பெங்களூரில் தங்கி முதியவர் ஒருவருக்கு செவிலியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி நிர்மலா (23) மற்றும் குழந்தைகள் சஞ்சனாஸ்ரீ (3), ரித்திகாஸ்ரீ (1) ஆகியோர் மாமியார், மாமனாருடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மாமனார், மாமியாருடன் நிர்மலாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ம னமுடை ந்த நிர்மலா 2ம் திகதி வீட்டிலேயே தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டார். இந்த சம்பவம் அறிந்து பெங்களூரில் இருந்து வந்த வெங்கடேசன், ம னைவியின் ச டலத்தை க ட்டிப்பி டித்து க தறித்துடி த்துள்ளார்.

ம னைவி இ றந்த து க்கத்தில் இருந்து மீ ள முடியமால் சோ கமாகவே இருந்துவந்த வெங்கடேசன், நேற்று தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வாலாஜாபேட்டை ரயில் நிலையம் அருகே சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற ர யில் மு ன் பா ய்ந்து த ற்கொ லை செய்துகொண்டார்.

அடுத்தடுத்த நாளில் ஒரு குடும்பமே சி தைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அ திர்ச்சியையும் சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.