விமான நிலைய க ழி வ றையில் ப ச் சிளம் கு ழ ந்தை: பெண் பயணிகளை நி ர் வா ணமாக சோ த னையிட்ட அ தி கா ரிகள்!!

401

கட்டார்…….

கட்டார் நாட்டில் வி மா ன நி லை ய க ழி வ றையி ல் பி ற ந்த ப ச் சி ளம்  கு ழ ந் தை ஒன்றை கண்டெடுத்த நிலையில், சிட்னிக்கு செல்லவிருந்த பெ ண் ப ய ணி களை  நி ர் வாண மா க சோ த னை யி ட் ட ச ம் ப வம் கொ ந் த ளி ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இ ந்த  வி வ கா ரம் தொடர்பில் அ வு ஸ் தி ரேலி ய நி ர் வா க ம் க ட் டா ரிடம் க டு ம் அ தி ருப் தியை வெளியிட்டுள்ளது.

கட்டார் த லை நக ர் தோஹாவில் அமைந்துள்ள ஹமாத் ச ர் வ தேச வி மா ன நிலையத்தில் ஊழியர்கள் சிலர் பி ற ந்த ப ச் சி ளம் கு ழ ந்தை யை மு னை ய க ழி ப் பறை  ஒன்றில் கண்டுபிடித்ததை அடுத்து இந்த ப ரி சோ த னைகள் ந ட ந்த தா க கூறப்படுகிறது.

கு ழ ந் தை யா ரு டை யது என்பதில் இதுவரை தகவல் ஏதும் அ றி யப் ப டாத நிலையில், ம ரு த் துவ ம னை யில் அனுமதிக்கப்பட்டு, உ ரி ய க வ னி ப்பு அ ளி க் கப் ப ட்டு வருகிறது.

 

இந்த நிலையிலேயே, குறித்த கு ழ ந் தை வி வ கா ரம் தொடர்பில், 13 அவுஸ்திரேலியர்கள் உள்ளிட்ட பெ ண் ப ய ணி களை  ம ரு த் துவ  சோ த னை க் கு உ ட் ப டு த்தி யுள்ளனர்.

அவர்களை ஆ ம் பு லன் ஸ் மூலம் ம ரு த் துவ ம னைக்கு அ ழை த்து ச் செ ல் ல ப்பட்டு, நி ர் வா ண சோ த னை க்கு உ ட் ப டுத் தி யுள்ளனர். ஆனால் குறித்த பெ ண் க ளி டம் சோ த னை  எ த ற்கு என்ற தகவலை தெரிவிக்க ம று த்த தா க வும் கூ ற ப் படுகிறது.

இதனிடையே, இந்த வி வ காரம் தொடர்பில், அவுஸ்திரேலிய நி ர் வா கம் க ட் டார் அ ர சி டம் வி ள க் கம் கே ட் டு ள் ளது.

இருப்பினும், இதுவரை கட்டார் விமான சேவை நி று வ ன த்தால் விளக்கமேதும் அ ளி க் க ப் ப டவி ல் லை என்றே தெரிய வந்துள்ளது.