நடிகை தீபிகா…….
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிககைள் விசாரணைக்கு ஆஜராகும் படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
போ தை பொ ருள் வி வகாரம் தொடர்பாக தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் அகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
4 நடிகைகளும் 3 நாட்களுக்குள் ஆஜராகும் படி போ தை ப் பொ ருள் த டு ப்புப் பி ரிவு உ த்த ரவிட்டு ள்ளது.
தீபிகா படுகோன் வாட்ஸ்அப்-ல் போ தை பொரு ள் கு றித்து உ ரை யா டல்கள் இருந்ததை அடுத்து அவருக்கு சம்மன் அ னுப் பப்ப ட்டுள்ளதாக கூறப்படு கிறது.
தீபிகா மற்றும் அவரது மேலாளர் கரிஷ்ணா ஆகியோர் வாட்ஸ்அப்-ல் போ தை பொ ரு ள் குறித்து உ ரை யா டியதாக கூறப்படுகிறது.