வட இந்தியாவை……..

வட இந்தியாவை சேர்ந்த இ ளை ஞனை காதல் திருமணம் செ ய் து கொ ண் ட த மி ழக பெண் வீ ட் டில் ச.ட.ல.மாக க ண் டெடு க்க ப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை. இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார்.

அங்கு ராஜஸ்தானை சேர்ந்த ஜோகிந்தர் என்பவரும் பணிபுரிந்த நிலையில் இருவருக்கும் கா த ல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தனியாக வா ட கைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

க ண வன் ம.னை.வி.க்கிடையே இ டை யே அ.டி.க்.க.டி ச ண் டை ந ட ந்த தாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் , இன்று பூங்கோதையின் வீடு பூட்டப்பட்டு நிலையில் சாவி வெளியே இருந்தது.
ச ந் தே கம டைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூங்கோதையின் வீட்டைத் திறந்து பார்த்தபோது , உள்ளே அவர் இ.ற.ந்து கிடந்துள்ளார். அதே வேளையில், வீட்டிலில் வேறு யாரும் இல்லை. பூங்கோதையின் க ண வர் ஜோ கி ந்தர் மா யா மாகி விட்டார் .

ச ம் ப வம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் பூங்கோதை உ ட லை கைப்பற்றி ம ரு த் துவ மனைக்கு அ னு ப்பிவைத்தனர்.
இதனிடையில் ஜோகிந்தர் பிடிபட்டால் தான் பூங்கோதை இ.ற.ப்.புக்கான காரணம் தெரிய வரும் பொலிசார் கூறியுள்ளனர்.