பிரித்தானியா……..
பிரித்தானியாவில் கொவன்றி பகுதியில் தமிழர் ஒருவரின் கடை உ டை க்கப்பட்டு பெருமளவிலான பொருட்கள் கொ ள் ளைய டி க் கப்பட்டுள்ளது.
குறித்த ச ம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. இது குறித்த சிசிடிவி காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பா து க ப் பா ன இ ரும் பு க் க த வு மூ ட் ட ப்ப ட் டிரு ந்த போ து ம் த மி ழ ர் ஒ ரு வ ரின் க டை யை உ டை த்து யா ரோ இ ரு வர் சூ றை யா டியுள் ளனர்.
சட்டரை வெ ட் டி க ண் ணாடி க த வை உ டை த்து உள்நுழைந்த இருவரும் இ ரு பெ ரி ய கூடை க ளில் சி க ரெ ட் பெ ட் டிகளை நி ர ப் பியதோடு, லொத் தர் சீ ட் டு க் களை யு ம் க ள வெடு த் துச் செ ன் று ள்ளனர்.
பெருமளவு சி க ரெ ட் ப க் க ட்டு க்க ளும் சுமார் 5000 பவுண்ட்ஸ்களுக்கு மேலான தொகையாக இருக்கும் என காணொளியை பார்க்கும் போது தெரிகின்றது.
ஆள் நடமாட்டம் நிறைந்த சூழலில் க டை அமைந்திருந்தாலும் வே கமா க ப ர விவரும் கொரோனா தொ ற் று கா ர ணமாக இ ர வி ல் மக் க ள் ந ட மாட் டம் கு றை வடை ந் தி ரு ப் பதும் இக்கொள்ளைக்கு ஒரு காரணி ஆகும்.