வ லுக்க.ட்.டாயமாக பா.லி.ன மாற்ற அறுவை சிகிச்சை… கூட்டு ப.லா.த்.கா.ரம்: 13 வயது சிறுவன் பட்ட அ.வ.ஸ்தை!

344

இந்திய தலைநகர் டெல்லியில்..

இந்திய தலைநகர் டெல்லியில் 13 வயது சிறுவனை வ.லு.க்க.ட்.டா.ய.மாக பா.லி.ன மாற்ற அ.று.வை சி.கி.ச்.சை.க்கு உ.ட்.படுத்தி, பல ஆ ண்டுகளாக ப.லா.த்.கா.ர.த்.தி.ற்.கு.ம் இ.ரை.யா.க்.கி.யதாக பு.கா.ர் தெ.ரி.வி.க்.கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நான்கு பேர் கொ.ண்.ட கு.ம்.ப.ல், கு.றி.த்த சி..று.வனை ப..லா.த்.கா.ர.த்.தி.ற்.கு இ.ரை.யா.க்.கிய அ.தி.ர்.ச்.சி ச.ம்.ப.வம் வெ.ளி.யா.கியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் வைத்தே 13 வயதான ரித்விக் அந்த நால்வர் கு.ம்.ப.லுக்கு அ.றி.முகமானதாக கூ.ற.ப்.படுகிறது.

தொடர்ந்து, நடனம் பயிற்றுவிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அந்த கு.ம்.ப.ல் சி றுவன் ரித்விக்கை தங்களுடன் அழைத்துச் செ.ன்.றுள்ளது. சில நிகழச்சிகளில் பங்கேற்க வைத்துள்ளதுடன், அதற்கான ஊ.தி.ய.த்தையும் வழங்கியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த நால்வர் கு.ம்.ப.லு.டன் இணைந்து செயல்பட வேண்டிய க.ட்.டா.ய.த்.தி.ற்.கு த.ள்.ள.ப்.ப.ட்.டதாக சிறுவன் ரித்விக் தெ.ரி.வி.த்.து.ள்ளான்.

இ த னிடையே, போ..தை ம.ரு.ந்.து ப.ழ.க்.க.த்.தி.ற்.கு த.ம்.மை அந்த கு.ம்.ப.ல் அ.டி.மை.யா.க்.கி.ய.தாக கூ.றும் ரித்விக், வ.லு.க்.க.ட்.டா.ய.மா.க பா.லி.ன மா.ற்.ற அ.று.வை சி.கி.ச்.சை.க்.கும் உ.ட்.ப.டு..த்.தி.ய.தாக தெ.ரி.வி.த்.து..ள்.ளான்.

தொ டர்ந்து ஹார்மோன் ஊ..சி.கள் செ.லு.த்.தப்பட்டதன் மூலம், தனது உடம்பில் மா.ற்.றங்கள் மிக விரைவில் ஏ.ற்.ப.ட்டதாகவும் ரித்விக் வெ.ளி.ப்.படுத்தியுள்ளான்.

இதனையடுத்து, அ ந்த கு.ம்.ப.ல் தம்மை தொடர்ந்து ப..லா.த்.கா.ர..த்.தி.ற்.கு உ.ட்.ப.டு.த்.தி.யதாகவும்,

த.ம.க்.கு ஏ.ற்.ப.ட்டது தொடர்பில் வெளியே தெ.ரி.ய.ப்.படு.த்தினால், கு.டு.ம்ப உறுப்பினர்கள் உ.ட்ப.ட அ.னை.வரையும் கொ..ன்.று வி.டு.வ.தாக மி..ர.ட்.டி.ய.தாகவும் தெ.ரி.வி.த்.துள்ளான்.

இதனிடையே நண்பனுடன் ரித்விக் அந்த கு.ம்.ப.லி.ட.ம் இருந்து த.ப்.பி.த்து, தாயாருடன் இணைந்ததாகவும், ஆனால் அந்த கு.ம்..ப.ல் து..ப்.பா.க்.கி.யு.ட.ன் வ.ந்.து தா.யா.ரை மி..ர.ட்.டி, த.ம்.மை மீ.ண்.டும் அ வர்களுடன் கொ.ண்.டு செ.ன்.று து.ன்.பு.று.த்.தி.யதா.க ரித்விக் தெரிவித்துள்ளான்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் அங்கிருந்து த.ப்.பிய ரித்விக், ச.ட்.டத்தரணி ஒருவரின் உதவியுடன் டெல்லி மகளிர் ஆணையத்தை நாடியதாகவும், அவர்களே ச.ட்.ட ந.ட.வ.டி.க்கை மு.ன்.னெ.டுத்து கா.ப்.பா.ற்.றி.ய.தாகவும் தெ.ரி.வித்துள்ளான்.

இந்த வி.வ.கா.ர.ம் தொ.ட.ர்.பி.ல், அந்த நால்வர் கு.ம்.ப.லில் இருவரை டெல்லி பொ.லி.சா.ர் கை..து செ.ய்.து.ள்.ளனர்.

த.லை.ம.றை.வான இ.ரு.வர் தொடர்பில் பொ.லி.சா.ர் தீ.வி.ர.மா.க தே.டி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.