சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 4 மாதங்களாக அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்நிலையில், சிறுமி தனக்கு வயிறு வலிக்கிறது என கூறியதையடுத்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த தாய், இதுகுறித்து தனது மகளிடம் விசாரித்ததில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கூறியுள்ளார்.

அச்சிறுவன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.