100-க்கும் மேற்பட்ட கா ண் டம்களை பெ ண் நீதிபதிக்கு அனுப்பி வைத்த பெ ண்! என்ன காரணம் தெரியுமா?

447

மும்பை…

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருபவர் பெ ண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா(51)

இவர் கடந்த .ஜனவரி மாதம் 19-ஆம் திகதி அன்று போ.க்.சோ ச.ட்.டத்தின் கீழ் பதியப்பட்ட வ.ழ.க்.கு ஒன்றை வி.சா.ரி.த்தார்.

அப்போது, தோலோடு தோல் தொடர்பின்றி சி.று.மி.யை சி.ல்.மி.ஷம் செ.ய்.வது போ.க்.சோ ச.ட்.ட.ப்.படி கு.ற்.ற.மி.ல்.லை என தீ.ர்.ப்.ப.ளி.த்தார்.

5 வயது சி.று.மி பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வா.ல் பா.தி.க்.க.ப்.ப.ட்ட மற்றொரு வ.ழக்.கை வி.சா.ரி.த்தவர், சி.று.மி.யின் கை.யை பி.டி.த்தி.ரு.ப்பதோ, பேண்ட் ஜிப் திறந்திருப்பதோ பா..லி.ய.ல் வ.ன்.மு.றை ஆ.கா.து என கூறி கு.ற்.ற.ஞ்.சா.ட்.ட.ப்.ப.ட்.டவரை வி.டு.வித்தார்.

இவரின் இந்த ச.ர்.ச்.சை தீ.ர்.ப்.பு.க.ளு.க்கு க.டு.ம் க.ண்.ட.னம் தெ.ரி.விக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இவரது பதவிகாலத்தை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேவஸ்ரீ திரிவேதி என்ற பெ.ண், ச.ர்.ச்.சை.க்குரிய தீ.ர்.ப்பு அளித்த அந்த பெ.ண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட கா.ண்.ட.ம்களை பா.ர்சலில் அனுப்பி வைத்து தனது க.ண்.ட.னத்தை தெரிவித்துள்ளார்.