11 மாத குழந்தையை அடுப்பில் வேக வைத்த தாத்தா – பாட்டிக்கு நேர்ந்த கதி!!

973

தாத்தா – பாட்டிக்கு நேர்ந்த கதி

அ ழுதுகொண்டிருந்த 11 மாத கைக் கு ழந்தையை அ டுப்பில் வே கவைத்த தாத்தா – பாட்டிக்கு சி றைத் த ண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரஷ்யாவில் ஹக்காசியா பகுதியை சேர்ந்த 20 வயதான விக்டோரியா சாகலகாவ் என்கிற என்கிற தா ய் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தனது மகனை தா ய்- த ந்தையிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் சென்றிருந்துள்ளார்.

அந்த நேரத்தில் கு ழந்தை தொடர்ந்து அ ழுதுகொண்டே இருந்ததால், ம து போ தையில் இருந்த சி றுவனின் பாட்டி ஜன்னா (43) அ ழுகையை நிறுத்தும் வரை மூ ச்சை அ டைந்துள்ளார். அதன்பிறகு ச த்தமில்லாமல் கிடந்த கு ழந்தையை தூக்கி, அதன் தாத்தா அலெக்சாண்டர் மியாகசேவ் (48) விறகுகளை எ ரிக்கும் அ டுப்பில் போ ட்டுள்ளார்.

இதற்கிடையில் ச ந்தேகமடைந்த பக்கத்துவீட்டு நபர் பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், இருவரையும் கைது செய்து வி சாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

விசாரணையின் முடிவில், ஜன்னா மூ ச்சை அ டைத்த பின்னரும் கூட சிறிது உ யிருடன் இருந்த கு ழந்தை, அ டுப்பில் வீ சப்பட்ட பின்னரே து டிதுடி த்து உ யிரிழந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, அலெக்சாண்டருக்கு 15 ஆண்டும், ஜன்னாவிற்கு 9 ஆண்டுகள் சி றைத்தண் டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.