ரம்யா கவுடா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!

1394

ரம்யா கவுடா..

அபியும் நானும் மக்களின் மனம் கவர்ந்த சன் டிவியில் பிரபலமான ஒரு தொடரில் நடிக்கும் ரம்யா கவுடா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து அவரது ரசிகர்கள் திணறி வருகிறார்கள். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் தொடரில் வாத்தி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.இந்த கேரக்டரில் இவர் ஒரு ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்து பெண்களின் மனசை மிகவும் கவர்ந்து இருப்பதோடு பெண்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன் உதாரணமாக விளங்குகிறார்.

இந்தத் தொடரை பார்த்துவரும் அனைவருமே வாத்தியின் மீது அதித பற்றோடு காணப்படுவதால் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகளவு உள்ளது. சீரியலில் இவர் அணியும் காஸ்ட்யூமில் இருந்து பேசும் பேச்சு வரை அனைத்தையும் ரசிகர்கள் உற்று கவனிப்பார்கள். அந்தளவுக்கு இவரது ரசனை நடிப்பில் வெளிப்பாட்டு இருக்கும். சின்னத்திரையின் கனவுக்கன்னி என்று அழைக்கும் எந்த ரம்யா கவுடாவுக்கு இன்ஸ்டால் கூட அதிக அளவு பாலோயர்கள் இருப்பதாக தெரிகிறது.

எனவே எப்போதும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்.அந்த வகையில் ரசிகர்களையும் மகிழ்விப்பதற்காக மடிசார் புடவை உடுத்தி போட்டோ ஷூட் எடுத்து அந்த போட்டோக்களை தற்போது இன்ஸ்டால் பதிவிட்டிருக்கிறார்.இதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் பேரானந்தத்துடன் சிம்புவின் படத்தில் வரும் மல்லிப்பூ பாடலை அதற்கு போட்டு கலக்கி விட்டார்கள்.

இப்போது இந்த போட்டோ வானது ரம்யா கவுடாவின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. சிவப்பு நிற மடிசார் புடவையில் சுற்றிலும் சிவப்பு நிற பேக்ரவுண்டில் போட்டோவை இவர் எடுத்திருப்பது மிகவும் சூப்பராக இருக்கிறது. ஏற்கனவே நிறைய லைக்குகளை பெற்று இருக்கக்கூடிய இந்த போட்டோவை எனது மேலும் பல கமெண்ட் களையும் பெற்று இருப்பதை பார்த்து ரம்யா கௌடா மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்