கவர்ச்சி உடையில் கதறவிடும் புன்னகையரசி சினேகா!!

22959

சினேகா….

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்து வந்த நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தார்.

நடிகர்கள் விக்ரம் விஜய் அஜீத் சிம்பு தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கும் நடிகை சினேகா நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களின் ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

தொடர்ந்து, அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை சினேகா அந்த படத்தின் ஹீரோவாக நடித்த பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். சமீபகாலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வரும் நடிகை சினேகா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிங்க் நிற கோட் அணிந்து கொண்டு அழகு தேவதையாக ஜொலிக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் , ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகல.. வயசு வெறும் நம்பர் தான்.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர். அதற்கேற்றார்போல தான் தன்னுடைய இளமை மாறாமல் கட்டுக்குலையாத அழகை எடுப்பாக காட்டும் விதமான பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை சினேகா.

பிங்க் நிறத்தில் அவர் அணிந்து இருக்கும் இவர் தன்னுடைய பளீரென்ற சிரிப்பை வெளிப்படுத்தி தன்னுடைய அழகை இன்னும் மெருகேற்றுகிறார். கழுத்தில் எந்த நகை இல்லை என்றாலும் கூட அம்மணியின் புன்னகை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

தன்னுடைய கோட் நிறத்தில் இருக்கிறதோ அதே நிறத்தில் பேன்ட் அணிந்து கொண்டு தன்னுடைய வாட்டசாட்டமான தொடை அழகு ரசிகரின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

மேலும் தன்னுடைய அழகான பாதங்களை மேலும் அலங்கரிக்கும் விதமாக பூப்போட்ட ஹைஹீல்ஸ் அணிந்து இருக்கும் நடிகை சினேகாவின் கால்கள் இன்னும் அழகாக காட்டி தருகின்றது.

மேலும் கையில் வளையலுக்கு பதிலாக நவநாகரீக அணிகலன் ஒன்றை அணிந்து இருக்கும் நடிகை சினேகாவின் கை அழகால் அந்த அணிகலன் இன்னும் அழகாக தெரிகின்றது.

ஓவர் மேக்கப் இல்லாமல் அளவான மேக்கப் போட்டுக்கொண்டு தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் சினேகா என்று தான் கூற வேண்டும்.