திருமண வயதில் மகள்.. நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் அத்துமீறும் 45 வயது நடிகை.. லீக்கான புகைப்படம்!!

918

சுரேகா வாணி…

45 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.

இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சுரேகா வாணி தமிழ் படங்களை காட்டிலும் அதிகமாக தெலுங்கு படங்களில் தான் நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நிலை குறைவால் உயிர் இழந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரீதா என்ற மகள் உள்ளார்.

சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக, தகவல்கள், சமூக வலைதளத்தில் வெளியானது. ஆனால், இது குறித்து சுரேகா வாணியின் தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சுரேகா வாணி ஆண் நண்பருடன் நைட் பார்ட்டியில் முத்தம் கொடுத்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கல்யாண வயதில் பெண்ணை வைத்துக்கொண்டு இப்படி நடந்து கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.