உடலோடு ஒட்டிய டைட்டான கவர்ச்சி உடையில் இளசுகளை குஷியாக்கிய யாஷிகா ஆனந்த்!!

406

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் பெங்களூரை சேர்ந்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும், மாடல் அழகி வேண்டும் என்பது இவரின் ஆசை. துவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமான யாஷிகா சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சி உடையில் நடித்திருந்தார். அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள கவர முயற்சி செய்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.ஒரு கார் விபத்தில் சிக்கி பல மாதங்கள் சிகிச்சையும் பெற்றார்.

அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். சின்ன வேடங்கள், ஒரு பாடலுக்கு நடனம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவன்தான் உத்தமன், பாம்பாட்டம் சிறுத்தை சிவா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.சமூகவலைத்தளங்களில் யாஷிகா பகிரும் புகைப்படங்கள் எல்லாமே கவர்ச்சி பாம்தான்.

ஏனெனில் டைட்டான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்கள் வெளியிடுவது யாஷிகாவின் பழக்கம். இதற்காகவே இவருக்கு தனி ரசிகர் கூட்டமும் உண்டு. இந்நிலையில், வழக்கம்போல் கும்மென்ற முன்னழகை காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மூடேத்தியுள்ளது.