என் கண்முன்னே Pant கழட்டி சுயஇன்பம் செய்தார்… வித்யா பாலன் அதிர்ச்சி பேட்டி!!

200

வித்யா பாலன்….

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன். மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார்.

அந்தவகையில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.

இவர் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது 44 வயதாகும் வித்யா பாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ரயிலில் பயணிக்கும் போது ஒருவர் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறி என் கண் முன்னே pant ஜிப்பை கழட்டி சுயஇன்பம் செய்தார். அதை பார்த்ததும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் பயந்துப்போனோம் பின்னர் நான் அந்த நபரை அடித்து வெளியே தள்ளின்னேன். ஆனால் அவன் உயிர்தப்பிவிட்டான் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.