பிரபல இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறிய பெண் : 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு விசித்திர மனு!!

513

இயக்குனர் சுசி கணேசன்

மீ டூ-வில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

குறும்பட இயக்குனரும், கவிஞருமான லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் தன்னை காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என மீ டூ-வில் இருந்தார்.

தன் மீதான குற்றச்சாட்டை சுசி கணேசன் மறுத்தார். இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் மீ டூ-வில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ 1 நஷ்டஈடு கேட்டு, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.