18 பிஞ்சுகளின் எதிர்காலத்தை நா.ச.ம் செய்த நி ர்வாகி ‍ பொலிஸார் வ.லை வீ.ச்.சு!!

361

18 சி.று.மி.கள்……..

மொத்தம் 18 சி.று.மி.களை, கா.ப்.பகத்தில் இருந்து போலீசார் மீட்.டு.ள்ளனர்.. பா…லி…யல். தொல்.லை. தந்..ததாக வந்த தகவலை அ.டு.த்து இந்த அ.திர.டி நட.வ.டி.க்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கா.ப்.பகத்தின் டைரக்டரை வ.லை.வீ.சி. தே.டி வருகிறார்கள்.

சென்னை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் ஒரு சிறார் காப்.ப.கம் உள்ளது.. “தனியார் சமூக பொருளாதார கல்வி பு.ன.ர்.வா.ழ்.வு” என்ற பெயரில் இது இயங்கி வருகிறது.. இதன் கல்யாண சுந்தரம் என்பவர்தான் பொ.று.ப்பு..அவர்தான் டைரக்டர்.

இந்நிலையில், சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கு இந்த காப்பகத்தில் இருந்து சி.று.மி ஒ.ரு.த்.தி போன் செய்துள்ளார்.. அதில், கா.ப்.ப.க.த்தில் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.க்.கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அ.தி.ர்ந்த டிசிபிஓ, சிடபிள்யூசி உறுப்பினர்கள், எஸ்ஜேபியு, எம்கேபி நகர் மகளிர் போலீசார், மற்றும் சைல்டு லைனை சேர்ந்த அ.தி.கா.ரி.கள் என மொத்த பேரும் கிளம்பி அந்த கா.ப்.ப.க.த்துக்கு சென்றனர்.

அங்கு த.ங்கி.யி.ருந்த 18 சி.று.மி.க.ளி.டமும் நே.ர.டி.யாக வி.சா.ர.ணை நட.த்.தினர்… அப்போதுதான், பா.லி.ய.ல் கொ.டு.மை. நடந்து வந்தது உண்மை என தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 18 .சிறு.மி.க.ளையும் .உ.ட.ன.டியாக மீ.ட்.ட.னர்.. இதில், மீ.ட்.க.ப்.பட்டவர்களில் 9 வயது குழந்தைகளும் அ.ட.க்.கம்.. அவர்களில் சிலர் அந்த காப்.ப..கத்தில் இருந்து ச.மீ.ப.த்தில் .த.ப்.பி.யோ..டிய ஒருவரால் .பா.லி.ய.ல் வ.ன்.கொ..டு.மை செய்யப்பட்டதும் வி.சா.ர.ணை.யில் தெரிய வந்தது.

இந்த சி.று.மி.கள் எ.ல்லாருமே ஏ.ழை பெண்கள்.. பெற்றோரை இ.ழ.ந்.தவர்கள்.. ஆ.த.ர.வ.ற்றவர்கள்.. சிலருக்கு பெற்றோர் இருந்தாலும், சாப்பாடு போட மு.டி.யா.த நிலைமை இருந்ததால், இந்த கா.ப்.ப.த்தில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர்.. மீ.ட்.க.ப்.பட்ட சி.று.மிகளில் 2 பேர் காலேஜ் ப.டி.த்து வருகிறார்களாம்.. சிலர் 10 மற்றும் 12ம் வகுப்பும் ப.டி.த்து வருகின்றனர்

இப்.போ.தை.க்கு மீ.ட்.க.ப்பட்ட சி.று.மி.க.ள் அனைவரும் த.ற்.கா.லி.கமாக சேத்துப்பட்டில் உள்ள தொண்டு நிறுவனத்தில் த.ங்.க வைக்கப்பட்டுள்ளனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த கா.ப்.பகம் முறையாக ரிஜிஸ்தர் செய்யப்படாமலேயே இயங்கி வந்திருக்கிறது..

தற்போது காப்பகத்துக்கு சீல் வைத்துவிட்டனர்.. சிறு.மி.க.ளுக்கு பா.லி..யல் தொல்..லை தந்த கல்யாண சுந்தரத்தை காணோமாம்.. அவரை போலீசார் தே.டி வருகின்றனர்.. மேலும் சி.று.மி.க.ளிடம் எந்த மாதிரியான பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.தல்கள் நடந்தது என வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது.இதுபோல வேறு எங்காவது உ.ரி.மம் இல்லாமல் கா.ப்.ப.கம் இருந்தால் க.ண்.டி.ப்.பாக நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.