18 மணி நேர போ ராட்டம் : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சி றுமி உ யிரிழப்பு!!

456

5 வயது சி றுமி

அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சி 4றுமி 18 மணி நேர போ ராட்டத்திற்கு பின் மீ ட்கப்பட்ட நிலையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தை சேர்ந்த ஷிவானி என்கிற 5 வயது சி றுமி ஞாயிற்றுக்கிழமை மாலை தி டீரென மா யமாகியுள்ளார். இரவு 8.30 மணியை தாண்டியும் மகள் வீடு வந்து சேராததால் ச ந்தேகமடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தே ட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது திறந்த வெளியில் இருந்த 50 அடி ஆழ்துளை கிணற்றில் சி றுமி வி ழுந்திருக்கலாம் என ச ந்தேகித்து ஒரு கைபேசியில் கயிற்றை கட்டி உள்ளே அனுப்பினர். வீடியோ பதிவில் உள்ளே சி றுமி சி க்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீ ட்பு நடவடிக்கைக்கு துவங்கியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீய ணைப்பு மற்றும் தேசிய மீ ட்பு ப டை அதிகாரிகள் முதலில் கயிற்றை கட்டி கு ழந்தையை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கு ழந்தை தலைகீழாக விழுந்திருந்தால் ஆரம்பகட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனையடுத்து, சி றுமியை வெளியே இழு க்க வேறு வழிமுறைகளை முயற்சித்தனர். இறுதியில் பக்கவாட்டில் குழி தோண்டி திங்களன்று ஷிவானி வெளியே எடுக்கப்பட்டார். ஆனால் குழந்தையின் உ டல் அ சைவு எதுவும் காணப்படவில்லை.

உடனே கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக 2 வயது குழந்தை சுஜித் வில்சன், தமிழ்நாட்டின் நாடுகட்டுப்பட்டி கிராமத்தில் ஒரு போர்வெல்லில் த வறி வி ழுந்தார்.

து ரதிர்ஷ்டவசமாக, மீ ட்பு நடவடிக்கையின் நீண்ட மணிநேரங்களுக்குப் பிறகு, இ றந்த நிலையில் அவருடைய உ டல் மீ ட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.