பாலியல் தீவில் இளம்பெண்களால் நடந்த சம்பவம் : கண்ணீர்விட்ட சிறுவன்!!

644

கண்ணீர்விட்ட சிறுவன்

பாலியல் விழாவுக்கு சென்ற 16 வயது சிறுவன், தன்னுடன் நெருக்கமாக இருந்த பெண்களில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பாலியல் விழா என்பது ஆண்டுதோறும் தனியார் நிறுவனம் மூலம் ஏதேனும் ஒரு தீவில் பல அழகிகள் மத்தியில் நடத்தப்படும் விழாவாகும். இங்கு 60க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் இருப்பார்கள். பல போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வாகும் 30 இளைஞர்கள் இங்கு சென்று அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். மேலும், மது மற்றும் போதை பொருட்களை இலவசமாக விருப்பம்போல் உட்கொள்ளலாம்.

சிலி நாட்டை பூர்விகமாக கொண்ட பிரையன் என்ற 16 வயது சிறுவன் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தனியாரால் நடத்தப்பட்டு வரும் பாலியல் விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இந்த சிறுவனுக்கு கிடைத்தது.

அங்கு சென்ற சிறுவன் முதன்முறையாக மது, போதைப்பொருள் உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்களுடன் இளம்பெண்களுக்கு மத்தியில் தன்னுடைய கன்னித்தன்மையை இழந்துள்ளான்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரையன் , அது மிகவும் மறக்க முடியாத, ஆச்சர்யமான நிகழ்வாக இருந்தது. அதை நினைத்தாலே கண்ணீர் வருகிறது. நான் முதன்முறையாக எல்லாம் அனுபவித்தேன்.

முதலில் எனக்கு பதட்டமாக இருந்தது. பின்னர் அவர்கள் ஒரு குடும்பம் போல் என்னை கவனித்து கொண்டார்கள். அங்கு என்னுடன் நெருக்கமாக இருந்த இரண்டு பெண்களில், ஆண்ட்ரியா என்பவரை மிகவும் பிடித்திருந்தது.

அவள் அதை விட்டு வெளியில் வந்து அமெரிக்காவில் வாழ விரும்புவதாக என்னிடம் கூறினாள். அவளுடைய போன் நம்பர் என்னிடம் உள்ளது. நான் அவளை காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன். விரைவில் அவளை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.